ரூ. 200 கோடியில் குப்பைகளில் இருந்து மின்சாரம்! அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தி
சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் (22.1.2026) திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, விஜயகுமாரை ரொம்ப நாளாக தேடிக்…
அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை
சென்னை, ஜ.ன.23 போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை . இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம் . அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (22.1.2026)…
தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுரை, ஜன.23 தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தொல்லியல் துறை சார்பில் ‘தமிழ்நாடு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள்…
மிசா காலக் கொடுமையில் 358 நாட்கள் சிறையிலிருந்து ஆசிரியர் கி.வீரமணி மீண்டு வெளிவந்த நாள் இன்று! (23.1.1977)
மிசா: இந்திய ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கம் - ஓர் வரலாற்றுப் பார்வை இந்திய வரலாற்றில் 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலைக் காலம் (Emergency) ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு காலக்கட்டமாகும். இந்தச் சூழலில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால்…
பெரியாரைத் தொடர்ந்து கற்று வருகிறேன் பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்
ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழ் மண்ணில் தடம் பதித்த பேராளுமைகளின் அறிவார்ந்த வரலாற்றை உலக அரங்கில் அடையாளப்படுத்தி வருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்அய்டிஎஸ்) பேராசிரியரும், வரலாற்றாளருமான இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து (இணைத்…
அய்.அய்.டி.களில் மாணவர்கள் தற்கொலைகள் ஏன்?
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 65 அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை! உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அய்.அய்.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டடத்தின் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறி கின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்!
சென்னை, ஜன.23 100 நாள் வேலைத் திட்டம் காந்தி பெயரிலேயே தொடர ஒன்றிய அரசை வலியுறுத்தியும், விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23.1.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது.…
‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை தேவையா?’’ தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை ஜனநாயக உணர்வு படைத்த அத்தனைப் பேரும் வரவேற்பார்கள்!
எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது! ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தாதது ஆளுநரின் தவறு! மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மதுரை, ஜன.22 எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்க ளில் எல்லாம் ஆளுநர்களின் அடாவடி தொடருகிறது. …
கருநாடகத்திலும் ஓர் ஆர்.என்.ரவி! தானாக எழுதி வந்த உரையைப் படித்த ஆளுநர்– சில வரிகளைப் படித்துவிட்டு, வெளிநடப்பு!
பெங்களூரு, ஜன.22 கருநாடக அரசியலில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாதி யிலேயே நிறுத்திவிட்டு அவையை விட்டு வெளியேறியது பெரும்…
