
இடம்: அல்லசந்திரா, மாகடி முக்கிய சாலை, பெங்களூரு – 560091
13.04.2026 – காலை 11.00 மணி
இளைஞர்களுக்காக அம்பேத்கர் பற்றிய விவாதம், சிந்தனை மற்றும் செயல்பாடு
14.04.2026 – காலை 9.00 மணி
புத்தர் வணக்கம் மற்றும் மாலை அணிவிப்பு
காலை 11.00 மணி
போதிவிருக்ஷ மற்றும் போதிவர்த்தன் விருது வழங்கும் விழா
மதியம் 2.00 மணி
பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள்
ஏப்ரல் 13 மற்றும் 14, 2026
புத்தர், புத்த பசவ மற்றும் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கவும்
தொடர்புக்கு: 9535368657, 6362125363
விருது பற்றிய விளக்கம்
அம்பேத்கர் ஹப்பா – 2026 விருதுகள் பற்றி…
கடந்த பல ஆண்டுகளாக “அம்பேத்கர் ஹப்பா” நிகழ்ச்சி நடத்தி வரும் “ஸ்பூர்த்திதாம” அமைப்பு, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் நபர்களை கண்டறிந்து கவுரவிக்கும் நோக்கில் “போதிவிருக்ஷ” என்ற தேசிய விருதையும், “போதிவர்த்தன்” என்ற மாநில அளவிலான அய்ந்து விருதுகளையும் வழங்குகிறது. “போதிவிருக்ஷ” விருதுக்கு நினைவுப் பலகையும் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும். “போதிவர்த்தன்” விருதுக்கு நினைவுப் பலகையும் ரூ.25,000 பணமும் வழங்கப்படும்.
அம்பேத்கர் கூறியது:
“ஒரு பெரிய மனிதர், சிறந்த மனிதரை விட வேறுபட்டவர்; ஏனெனில் அவர் சமுதாயத்திற்கு சேவை செய்யத் தயாராக இருப்பார்.”
இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தவர் களை இந்த விருதுகள் மூலம் கவுரவிக்கப்படுகிறது.
இவ்விருதுகள், சமூக, அரசியல், கல்வி அல்லது பொருளாதார ஆதரவின்றி மக்களுக்கு உதவி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கிறது.
போதிவிருக்ஷ விருது பெறுபவர்
டாக்டர் கி.வீரமணி
1933ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர். சிறு வயதிலேயே சமூக சிந்தனைகளில் ஈடுபட்டு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக பணியாற்றினார். அவர் ஒரு சட்ட நிபுணர் மற்றும் சமூக செயற்பாட்டாளர். பல நூல்கள் எழுதியுள்ளார் மற்றும் சமூக சிந்தனைகளை பரப்பியுள்ளார்.
போதிவர்த்தன் விருது பெறுபவர்கள்
போதிவர்த்தன் விருது – கே. கங்கம்மா
கருநாடகாவில் தலித் பெண்கள் முன்னேற்றத் திற்காக பணியாற்றியவர். சமூக போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு பலருக்கு உதவி செய்துள்ளார்.
பசண்ண சிங்கே
மாணவராக இருந்தபோதே சமூக இயக்கங்களில் ஈடுபட்டு, கிராமப்புற மக்களின் உரிமைக்காக போராடியவர்.
டாக்டர் ராமகிருஷ்ணப்பா
விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்தவர். புதிய விவசாய முறைகளை அறிமுகப்படுத்தியவர்.
சீதவ்வா ஜோடட்டி
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல ஆண்டுகள் சேவை செய்தவர். அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு உதவி யுள்ளார். அவருக்கு “பத்மசிறீ” விருது வழங்கப்பட் டுள்ளது.
சிறப்பு நபர் மற்றும் நிகழ்ச்சி விவரம்
சிறப்பு கவுரவம் – சிறீமதி மரியம்மா பிஜ்ஜூர்
70 வயதான சமூக சேவகர். பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு, 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவி செய்துள்ளார்.
விழா நிகழ்ச்சி
காலை 11.00 மணி – விருது வழங்கும் நிகழ்ச்சி
விருது வழங்குபவர் – நாடுஜா சிறீ கும். வீரபத்ரப்பா
முக்கிய விருந்தினர்கள்
சிறீ அசோக் – திரைப்பட நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்.
தலைமை:
சிறீ.எஸ். மாரிசுவாமி
தலைவர், ஸ்பூர்த்திதாம
முழு நாள் நிகழ்ச்சிகள்:
பாடல், நடனம், கலந்துரையாடல்,
விளையாட்டுகள், புத்தகக் கண்காட்சி
மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சி

