மரணத்தைக் கொண்டு வரும் யூடியூப் ‘மருத்துவம்’ – விழிப்புணர்வு அவசியம்!

இன்றைய டிஜிட்டல் உலகில், கைவிரல் நுனியில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பது எவ்வளவு நன்மையோ, அதே அளவு ஆபத்துகளையும் சுமந்து நிற்கிறது. குறிப்பாக, உடல் நலம் சார்ந்த விசயங்களில் முறையான கல்வி இல்லாதவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரும் 'ஆலோசனைகளை' அப்படியே பின்பற்றுவது…

viduthalai

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: முடிவில்லா மோதலும், அரசியலமைப்புச் சட்ட விவாதமும்!-பாணன்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகச் செய்யப்படுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி வழமையாக்கிக் கொண்டுள்ளார். ஆளுநர் தனது பணியைச் செய்யாமல், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்காமல், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு…

viduthalai

முள்ளக்காடு கிராமத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

சென்னை, ஜன.23 தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292.38 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்…

viduthalai

ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம் : ராகுல் காந்தி

புதுடில்லி, ஜன.23 ஒன்றிய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரை

வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது – எல்லாவற்றையும் இணைப்பதுதான் சாதனை! அது ஒரு பெரிய யுத்தம்; அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது! உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில், பெரியார் உலகத்திற்கான நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க. தலைவர் சிவதாணு, மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், ஞா.பிரான்சிஸ், ச.நல்லபெருமாள், மு.இராஜசேகர், மா.மணி, கிருஷ்ணேசுவரி, எஸ்.அலெக்ஸ்சாண்டர் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நிதியினை தமிழர்…

viduthalai

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடையே கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல! ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும்; மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது! நாகர்கோவில், ஜன.23  ‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல; ஆளுநர் பதவியே…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

நட்டக் கல்லும் பேசுமோ? * சிறுத்தைகள் நடமாட்டத்தால், மாதேஸ்வரன் மலைக்குப் பக்தர்கள் செல்லத் தடை! *    மாதேஸ்வரன் என்ன செய்கிறாராம்; நட்டக் கல்லும் பேசுமோ? கடவுள்களும் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர்களா? * ஸநாதன தர்மம் குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினை…

viduthalai

தூத்துக்குடியில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.1.2026)

மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3 லட்சமும் மற்றும் சு.புத்தன், அமிர்தசேகர், முனைவர் இரா. சண்முகசுந்தரம், திருவை சொ.பொன்ராஜ் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா.…

viduthalai

சுயமரியாதை இயக்கம் ; ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர்தான் பெருமை கொண்டது! விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்

விருதுநகர்.ஜன.23, ‘‘தி.மு.க. ஆட்சி ஜூம்லா ஆட்சி அல்ல, செயல்படும் ஆட்சி!” என்றும், ‘‘பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பொதுக் கூட்டங்களின் வாயிலாகக் கொடுத்ததுதான் திராவிடர் இயக்கம் செய்த சாதனை” என்றும் விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026