நாகர்கோவிலில் செய்தியாளர்களிடையே கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல! ஆளுநர் பதவியே ரத்து செய்யப்படவேண்டும்; மக்கள் விரோத நடவடிக்கைக்குத்தான் அந்தப் பதவி பயன்படுத்தப்படுகிறது! நாகர்கோவில், ஜன.23 ‘‘சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறை ஒழிவது மட்டும் முக்கியமல்ல; ஆளுநர் பதவியே…
செய்தியும், சிந்தனையும்…!
நட்டக் கல்லும் பேசுமோ? * சிறுத்தைகள் நடமாட்டத்தால், மாதேஸ்வரன் மலைக்குப் பக்தர்கள் செல்லத் தடை! * மாதேஸ்வரன் என்ன செய்கிறாராம்; நட்டக் கல்லும் பேசுமோ? கடவுள்களும் பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர்களா? * ஸநாதன தர்மம் குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலினை…
தூத்துக்குடியில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.1.2026)
மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3 லட்சமும் மற்றும் சு.புத்தன், அமிர்தசேகர், முனைவர் இரா. சண்முகசுந்தரம், திருவை சொ.பொன்ராஜ் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா.…
சுயமரியாதை இயக்கம் ; ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர்தான் பெருமை கொண்டது! விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்
விருதுநகர்.ஜன.23, ‘‘தி.மு.க. ஆட்சி ஜூம்லா ஆட்சி அல்ல, செயல்படும் ஆட்சி!” என்றும், ‘‘பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பொதுக் கூட்டங்களின் வாயிலாகக் கொடுத்ததுதான் திராவிடர் இயக்கம் செய்த சாதனை” என்றும் விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு
சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தோடா…
இந்தியப் பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன. 23- இந்தியப் பொருட்களின் மீது 500 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த் தும், இதனைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்…
கல்வி – விவசாயம் – சிறுதொழில் முனைவோருக்கு இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச்சேவை அதிகரிப்பு
சென்னை, ஜன.23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் மற்றும் விவசாயம் , சிறு - குறு - தொழில் முனைவோர்களுக்கு வழங்கும் நிதிச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 31.12.2025…
“கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
மதுரை, ஜன. 23- கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக் கருத்தரங்கில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார். மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழாவை…
கழகக் களத்தில்…!
24.1.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் 'உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?', 'சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்' நூல்கள் வெளியீடு தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்)…
