திருவாங்கூர் சமஸ்தானம் (18) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
நம்பூதிரிப் பார்ப்பனர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெரும்பாலும் அக்கோயில்கள் அவர்களால் உருவாக்கப் பட்ட அறக்கட்டளைகளால்தான் நடத்தப்பட்டன. நாயர்கள் உட்பட யாருமே அந்த அறக்கட்டளைகளில் இருக்க முடியாது. கோயில்கள் மட்டுமின்றி, கோயில் தெருக்களும் அவர்களின்…
கல்விக் கூடங்களா? மூடநம்பிக்கை கூடாரங்களா? மாணவர்களிடையே பரப்பப்படும் சாமியாட்டம்!
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய பள்ளிகள், இன்று தியானம் மற்றும் ‘சத்சங்' என்ற பெயரில் மூடநம்பிக்கைகளின் மய்யமாக மாறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த…
“சுயமரியாதையா? அடிமைத்தனமா?” சுயமரியாதையே மனித இனத்தின் மிகவும் உயர்ந்த பண்பாகும்! கனடா பிரதமரின் ஆவேச உரை
டாவோசில் (சுவிட்சர்லாந்து) நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் அன்று உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி, பன்னாட்டு அரசியல் மற்றும் அய்ரோப்பாவின் எதிர்காலம் குறித்து மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தார். பிரெஞ்சு மொழியில்…
சிலையை மிதித்தால் பாவம் தீருமா? சிதிலமடைந்த கோயிலில் படுத்தால் குற்றம் ஆகுமா?
ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் என்ற ஊரில் கோயில் திருவிழாவில் தவறிழைத்த சாமியை முகத்தில் மிதிக்கும் சடங்கு நடந்தது. இதற்காக பார்ப்பன அர்ச்சகர் சிறப்பு விரதம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு பிறகு சிவன் தலையில் மிதிப்பாராம். இந்தச் சடங்கில் கலந்துகொண்டால் பாவங்கள்…
மரணத்தைக் கொண்டு வரும் யூடியூப் ‘மருத்துவம்’ – விழிப்புணர்வு அவசியம்!
இன்றைய டிஜிட்டல் உலகில், கைவிரல் நுனியில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பது எவ்வளவு நன்மையோ, அதே அளவு ஆபத்துகளையும் சுமந்து நிற்கிறது. குறிப்பாக, உடல் நலம் சார்ந்த விசயங்களில் முறையான கல்வி இல்லாதவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரும் 'ஆலோசனைகளை' அப்படியே பின்பற்றுவது…
தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: முடிவில்லா மோதலும், அரசியலமைப்புச் சட்ட விவாதமும்!-பாணன்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகச் செய்யப்படுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி வழமையாக்கிக் கொண்டுள்ளார். ஆளுநர் தனது பணியைச் செய்யாமல், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்காமல், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு…
முள்ளக்காடு கிராமத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
சென்னை, ஜன.23 தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292.38 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்…
ஏழைகளின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவோம் : ராகுல் காந்தி
புதுடில்லி, ஜன.23 ஒன்றிய அரசு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (MGNREGA) பல விதிகளை மாற்றி விபி ஜி ராம் ஜி சட்டத்தை கொண்டுவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரை
வன்மத்தையும், வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் கொடுப்பது சாதனை கிடையாது – எல்லாவற்றையும் இணைப்பதுதான் சாதனை! அது ஒரு பெரிய யுத்தம்; அந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா? தோல்வி அடைவீர்களா? என்று தெரியாது! உங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டே…
கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில், பெரியார் உலகத்திற்கான நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க. தலைவர் சிவதாணு, மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், ஞா.பிரான்சிஸ், ச.நல்லபெருமாள், மு.இராஜசேகர், மா.மணி, கிருஷ்ணேசுவரி, எஸ்.அலெக்ஸ்சாண்டர் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நிதியினை தமிழர்…
