மானாமதுரையில் பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்படும் சிவகங்கை மாவட்ட கழகக் கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்

சிவகங்கை, ஜன. 26-  சிவகங்கை மாவட்ட கழகக் கலந்துறவாடல் கூட்டம் 24.1.2026 அன்று சிவகங் கையில் காலை 11 மணிக்கு தொடங் கியது. மாவட்டத்தலைவர் இரா.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பெரியார் பெருந் தொண்டர் வேம்பத்தூர் க.வீ.செயராமன், மாவட்ட…

Viduthalai

கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி ரூ.194 கோடி வட்டி இழப்பை தமிழ்நாடு அரசு விடுவித்தது

சென்னை, ஜன.26- மகளிர் சுய உதவி குழு கடனைத் தள்ளுபடி செய்ததால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்பட்ட 194 கோடி ரூபாய் வட்டி இழப்பை, தற்போது தமிழ்நாடு அரசு விடுவித் துள்ளது. கடந்த 2021 வரை, தமிழ் நாட்டிலுள்ள மகளிர் சுய உதவி…

viduthalai

கழகக் களத்தில்…!

பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2583 தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய 'அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்' நூல் வெளியீடு 29.1.2026 வியாழக்கிழமை மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வாழ்த்துரை: மு.அய்யனார்…

Viduthalai

தந்தை பெரியார் அடிகோலிய மூலக்கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை! எழும்பூரில் தாளமுத்து – நடராசன் சிலைகளைத் திறந்து வைத்தார்

சென்னை, ஜன. 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.1.2026) தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மூலக் கொத்தளத்தில் அமைந்துள்ள தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினை விடத்தில் வீர வணக்கம் செலுத்தினார். மேலும், சென்னை, எழும்பூர் தாள முத்து…

viduthalai

சத்துணவுப் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு மு.வீரபாண்டியன் வரவேற்பு

சென்னை, ஜன.26- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது;- ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசிய போது, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள் அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை…

Viduthalai

சென்னை கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை, ஜன. 26- கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (27.1.2026) அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (25.1.2026) ஆய்வு செய்தார்.…

Viduthalai

பொது இடங்களில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய 6 நபர்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்! சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை, ஜன.26- பெருநகர சென்னை மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஏற்கெனவே பெருநகர சென்னை மாநகராட்சி…

Viduthalai

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும். மஞ்சள்: மஞ்சளில்…

Viduthalai

நுரையீரல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

மருத்துவர் நா.மோகன்தாஸ் (இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில மேனாள் தலைவர்) நுரையீரல் சுவாச மண்டலத்தின் முக்கிய உறுப்பாகும். அவை உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. நோய்க் கிருமிகளில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்கிறது.…

Viduthalai

அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (3) நடுவர் இல்லாத தீர்ப்பு நேர்மையானதா?

“வரகுணபாண்டியன் சிவபதவி அடைந்த பின்னர், அவன் மைந்தனாகிய இராசராச பாண்டியன் அரியணை ஏறினான். அவனுடைய மனைவிகளுள் ஒருத்தி இசையில் வல்லவள். அவளிடத்தில் இராசராச பாண்டியன் அதிகமாக மையல் கொண்டிருந்தான். அவளுக்கும் பாணபத்திரன் மனைவிக்கும் இசை பாடுவதில் பகைமை ஏற்பட்டது. அவள் பாண்மகள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026