வேட்புமனுவில் சொத்து விவரம் மறைப்பு? த.வெ.க. தலைவர் விஜய்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
ஈரான் போர் எதிரொலி பெட்ரோல், டீசல் விலை உயருகிறது புதுடில்லி, ஏப்.17 ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை குறைந்து விட்டது. இதனால் உலக சந்தையில் அதிக விலை கொடுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. கச்சா எண்ணெய்…
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பிரசாரம்!
நாளை வடசென்னை, மத்திய சென்னையில் வாக்கு சேகரிக்கிறார் சென்னை, ஏப்.17 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரபல நடிகர் சத்யராஜ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக திமுக தலைமை கழகம்…
812 ஆக உயருகிறதா நாடாளுமன்ற உறுப்பினர் இடங்கள்? தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை சிதைக்க மகா திட்டம் முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் கண்டனம்!
சென்னை, ஏப்.17 ஒன்றிய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை, தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை அடியோடு சிதைக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி என்று தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதுபோலவே தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை…
தோல்வி ஜன்னியில் பிதற்றலா? ஒன்றிய ஆட்சி அதிகார ஆணவ குரலா?
‘‘தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து பேசுகிறார். இதே போல் அவசர நிலைக்காலத்தில் பேசிய தி.மு.க.வினர் எல்லோரும் சிறையில் இருந்தனர். அது போன்ற ஒரு சூழலுக்கு இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) உள்ளாகி விடுவாரோ? என்று எனக்குப் பயமாக உள்ளது.’’ பா.ஜ.க. மாநில…
ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டு விழா விளம்பரம் ஒன்றிய அரசு ரூ.76 லட்சம் செலவு – ஆர்.டி.அய். மூலம் வெளியான தகவல்
புதுடில்லி, ஏப்.17 ஒன்றிய அரசின் கலாசார அமைச்சகம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தொடர்பான ஊடக விளம்பரங்களுக்காக சுமார் ரூ.76.13 லட்சம் பொதுப்பணத்தை செலவிட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்குக் கிடைத்துள்ள…
மகளிர் இடஒதுக்கீடு போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்தின் மீதான வஞ்சக தாக்குதல் முழு பலத்துடன் எதிர்ப்போம் – கார்கே
புதுடில்லி, ஏப்.17 மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நிற்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில்…
நாட்டுப் பற்றைப் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.யை வெளுத்து வாங்கிய ஆ. இராசா
புதுடில்லி, ஏப்.17 நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மறுவரையறை சட்ட மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (16.4.2026) தொடங்கியது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி…
பா.ஜ.க.வின் ‘பஞ்சாங்க’அறிக்கை!
ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அது ஒரு வகை சம்பிரதாயமாகவே இருந்து வந்திருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ற ஒன்றுதான் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வந்திருக்கிறது. தேர்தல் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்குச்…
புரட்சியின் நோக்க
எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். (“குடிஅரசு” 23.12.1944)
மகளிர் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது! மக்களவையில் தொல்.திருமாவளவன் முழக்கம்!
* மக்கள் தொகைக் கணக்கெடுப்பு – ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்கு இட ஒதுக்கீடு என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசு மாறியது ஏன்? * தொகுதி மறுசீரமைப்புக்கு ‘ஒரு சிம்பிள் மெஜாரிட்டி போதும்’ என்பது அரசியலமைப்புச்…
