கொலிஜியம் அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறி; நீதிபதிகள் இடமாற்றத்தில் ஒன்றிய அரசு தலையீடு உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்கக் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.28 நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை தெரிவித்துள்ளார். அரசு தலையீடு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் *தரன் என்பவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டீஸ்கர்…

viduthalai

குடியரசு தின விழாவில் அண்ணல் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?

மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை வாசிக்கத் தவறிய அமைச்சரை, பெண் வனக்காவலர் ஒருவர் துணிச்சலுடன் வழிமறித்து கேள்வி எழுப்பிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிர மாநில நீர்வளம்,…

viduthalai

அரசியல் பித்தலாட்டம்

அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கடைந்தெடுத்த முதல் தரப் பித்தலாட்டமாகும். ‘குடிஅரசு’ 26.05.1945

viduthalai

‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ அமல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிப்.8இல் பாராட்டு விழா ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை, ஜன.28- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நன்றி தெரிவித்து மாபெரும் விழா நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில்…

Viduthalai

கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் ‘சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்ப் பாசுரங்களை ஓத வேண்டும்’ – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜன.28 தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நட வடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்…

viduthalai

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா கைது!

பெங்களூரு, ஜன.28 ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்ற கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா கைது செய்யப்பட்டார். கருநாடகாவில் ஆளுநர் மாளி கையை நோக்கிச் செல்வோம் என்று அறிவித்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்…

viduthalai

குடும்ப அட்டை இருந்தால் ரூ.25 லட்சம் கடன் தமிழ்நாடு அரசு தரும் வாய்ப்பு!

சென்னை, ஜன.28- தமிழ் நாடு அரசு, சுய தொழில் தொடங்க விரும்பும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்…

Viduthalai

உலக மகளிர் உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

பெண்கள் கல்வி வளர்ச்சி பெறவும் - தொழில் முனைவோராக மாறவும் தமிழ்நாட்டில் கட்டமைப்புகள்உருவாக்கப்படும்! சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி வளர்ச்சி பெறவும் - தொழில் முனைவராக மாறவும் தமிழ்நாட்டில் கட்டமைப்புகள்உருவாக்கப்படும் என்று தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! முதலமைச்சர்…

viduthalai

டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., எம்.ஆர்.பி. – தேர்வான 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை! பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

  சென்னை, ஜன. 28- டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மற்றும் எம்ஆர்பி ஆகிய அமைப்புகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.…

Viduthalai

ரூ. 417 கோடியில் கிண்டியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜன. 28- கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.1.2026) அடிக்கல் நாட்டினார். குழந்தைகளுக்கான உயர் சிறப்பு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026