தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை வரலாற்றில் இடம்பெறவேண்டிய கொள்கை உரை!
தமிழர் தலைவர் பாராட்டு அறிக்கை தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வு தொடர்பாக நேற்று கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்களும் கடுமையாக விவாதம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்க ளும், இந்தியா…
முதுகெலும்பு உள்ள முதலமைச்சரின் துணிவும், தெளிவும் மிக்க போர்க்குரல்!
எதிர்க்கட்சியினர் என்றாலும் எல்லோருக்கும் கொள்கைப் பார்வை வேண்டும்; பதவி-சுயநலப் பார்வை கூடாது! திருமதி சசிகலா அவர்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது! முதுகெலும்பு உள்ள முதலமைச்சரின் துணிவும், தெளிவும் மிக்க போர்க்குரல்! எதிர்க்கட்சியினர் என்றாலும் எல்லோருக்கும் கொள்கைப் பார்வை வேண்டும்; பதவி-சுயநலப் பார்வை கூடாது!…
திருவண்ணாமலையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி!
* சட்டம் ஒன்று நிறைவேற வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு ஆதரவு வேண்டும்! * மாநில சட்டமன்றங்களில் 50 விழுக்காடு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவேண்டும்! இப்பொழுது பி.ஜே.பி. நிறைவேற்றத் துடிக்கும் சட்டம் இவற்றையெல்லாம் தூரத் தூக்கி எறிந்துவிட்டது! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்…
“பெரியார் உலகம்” நன்கொடை
பெரியார் பெருந்தொண்டரும், மாவட்டக் கழகக் காப்பாளருமான பழனி புள்ளையண்ணன் - ரத்தினம், "பெரியார் உலகம்" நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூபாய் 10,000 வழங்கினார். (சென்னை, 16.04.2026) சென்னை சிட்லபாக்கம் பள்ளியில் (Olive Public School) பயிலும், சீர்காழி…
ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்றுபட வேண்டியது கட்டாயம் கருநாடக துணை முதலமைச்சர் தேர்தல் பரப்புரை
ஈரோடு, ஏப். 17- ஜன நாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசினார். ஈரோடு சம்பத் நகரில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, அவர் மேலும்…
“தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா”
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, 15.04.2026 அன்று துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, கடற்கரை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா”எனும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு
திருச்சி, ஏப். 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு 13.04.2026 அன்று காலை 11 மணியளவில் சமத்துவ நாள் உறுதிமொழி முதல்வர் முனைவர் இரா.…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
