காந்தியார் படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பா.ஜ.க. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கன்னியாகுமரி, ஜன.31  காந்தியாரின் 79ஆவது நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று (30.1.2026) காலை காந்தியார் படத்திற்கு மாலை அணிவித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  காந்தியார் படுகொலைக்கு…

Viduthalai

தி.மு.க. – காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகம் கனிமொழி எம்.பி. சொன்னது என்ன?

தூத்துக்குடி, ஜன.31 திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை “நல்லா போய்க் கொண்டிருக்கிறது” என திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ”கூட்டணி ஆட்சி” விவகாரத்தில் காங் கிரஸ் கோரிக்கையை திமுக நிராகரித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான…

Viduthalai

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை, ஜன.31 தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் மற்றும் தொழில் துறையினருக்கான சலுகை களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டம் சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர்…

Viduthalai

சென்னையில் நாளை நடைபெறுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி முதலியோர் பங்கேற்பு

சென்னை, ஜன.31 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

Viduthalai

52 மாத கால தி.மு.க. ஆட்சியில் 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை அமைச்சர் அர. சக்கரபாணி பெருமிதம்!

பழனி, ஜன.31 தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் 52 மாத காலத்திலேயே 3,256 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார். முப்பெரும் விழா பழனி அருகேயுள்ள வயலூரில்…

Viduthalai

மோடி பீகாருக்கு சென்றால் தமிழர்கள் மோசம் என்பார் கு. செல்வப்பெருந்தகை சுளீர்

திருவாரூர், ஜன.31 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை திருவாரூரில் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி போல் கனிமொழி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். ஒரு வாரத்தில் தொகுதி பங்கீடு…

Viduthalai

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜன.31 நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.4 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி…

Viduthalai

சோதனைக் குழாய் குழந்தை குறித்து தந்தை பெரியார் உலகிற்கு அறிவியல் சிந்தனையோடு எழுதிய நாள் இன்று (31.01.1938)

ஜனவரி 31, 1938 அன்று வெளியான ‘குடிஅரசு’ இதழில், ‘மனித இனம் எதிர்காலத்தில் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை எட்டும்’ என்பதை தந்தை பெரியார் பதிவு செய்தார். மேலை நாடுகளிலேயே இது குறித்த தெளிவான சித்தாந்தங்கள் உருவாகாத காலத்தில், ஒரு…

Viduthalai

தமிழ்மறவர் பொன்னம்பலனார் பிறந்த நாள் (31.01.1904)

தமிழ் மண்ணில் மொழிப்பற்றும், பகுத்தறிவுச் சிந்தனையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் வை. பொன்னம்பலனார். இவர் 1904-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் நாள் பிறந்தார். பெரியார் தொண்டர் 1939 வரை திருநீறு அணிந்து தேவாரம் பாடி வந்த பொன்னம்பலனாரின் வாழ்வில் 1940…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

50 ஆண்டுகளுக்கு முன்... அவசர நிலைப் பிரகடனக் காலத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நாள் இன்று (1976 ஜனவரி 31) இந்தியாவில் அவசர நிலை எனப்படும் Maintanance of internal Security Act (Misa) 1975 ஆம் ஆண்டு ஜூன் 25…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026