நாங்குநேரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பரப்புரை

தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையைத் திணிப்பதை தடுக்கும் உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன் மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும் நாங்குநேரி, ஏப்.21 தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையை திணிப்பதை தடுக்கும் உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன்.…

viduthalai

ஒன்றிய நிதி அமைச்சருக்கு ஒன்றிய அமைச்சகங்களே பதிலடி!

‘‘பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதன்  காரணமாக, தமிழ்நாடு எதையாவது பெறுவதற்குப் பதிலாக இழப்புகளை சந்திக்க நேரிடும்,'' என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது மிரட்டலா, குற்றச்சாட்டா? என்பதை நிர்மலா சீதா ராமன்தான் விளக்க வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு…

viduthalai

சமுதாயம் மாறினால் ஆட்சி மாறும்

நாமும் நமது நாடும் முன்னேற வேண்டு மானால், சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி செய்தாலும்…

viduthalai

‘மக்களவைத் தொகுதி வரையறை மசோதாதான்’ தோற்கடிக்கப்பட்டது; மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல

காங்கிரஸ் விளக்கம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா புதுடில்லி, ஏப்.20 மக்களவையில் தோற் கடிக்கப்பட்டது தொகுதி வரையறை தொடர்பான மசோதாவே தவிர, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல என்று காங்கிரஸ் கட்சி விளக் கம் அளித்துள்ளது. மேலும், தற்போதைய மக்களவை…

viduthalai

தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறிவிட்டார் மம்தா கடும் குற்றச்சாட்டு

தாரகேஸ்வர்,ஏப்.20 ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரதமரின் இந்த உரை, தற்போது அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளை…

viduthalai

தீர்ப்பு வழங்கும்போது சமரசத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது ஆசை வார்த்தைகளுக்கு இணங்கும் நீதிபதிகள் அகற்றப்பட வேண்டும்! உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா

கருநாடகா, ஏப்.20 பெங்களூருவில் நடை பெற்ற 22ஆவது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘மாவட்ட நீதிபதிகளின் ஊதிய மற்றும் படிகளை அதிகரிப் பதற்கான 2ஆவது தேசிய…

viduthalai

தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஅய் (எம்) வேட்பாளர் டி.லதா அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டார். (19.4.2026) நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.பி.அய். வேட்பாளர் முஹம்மது முபாரக் அவர்கள் தமிழர் தலைவருக்கு…

viduthalai

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 21.4.2026 – செவ்வாய் காலை 9 மணி பாபநாசம் தொகுதி இடம்: கடைவீதி, கபிஸ்தலம் மாலை 4 மணி தஞ்சாவூர் தொகுதி…

viduthalai

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி ம.ம.க. வேட்பாளர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (19.4.2026)

எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது! கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி சிபிஅய் (எம்) வேட்பாளர் டி.லதா அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (19.4.2026)

viduthalai

இதுதான் குஜராத் மாடல்! சிறுமி 3 ஆண்டுகளாக வன்கொடுமை; 8 பேர் கைது

காந்திநகர், ஏப்.20 குஜராத்தில் 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேதா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு பர்வேஸ்கான் பதான் என்ற 23 வயது…

viduthalai