செய்திச் சிதறல்கள்
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்கள் திருட்டுப் போன கடவுள் சிலைகள் இந்தியாவில் ஒப்படைக்க அமெரிக்க முடிவு வாசிங்டன், பிப்.1 தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மூன்று வெண்கல கடவுளர் சிலைகளை , மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக…
உலக நாடுகளின் வரிசையில் ‘திராவிட மாடல்’ அரசு!
மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளது! ஆய்வறிக்கையில் தகவல்! புதுடில்லி, பிப்.1– மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக விகிதாச்சாரத்தில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக ஆய்வ றிக்கை தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளுடன்…
குரு – சீடன்!
அவ்வளவு பயமா? சீடன்: சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயில் நடை அடைப்பு என்று செய்தி வந்துள்ளதே,, குருஜி! குரு: ஏழுமலையானுக்கு அவ்வளவு பயமா, சீடா?, சீடா?
ஆ.இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்
மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், தங்கராசு, ஆறுமுகம் (பெரம்பலூர், 31.1.2026)
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொன்ன பிறகுதான் ‘‘எல்லாம் எங்களுக்கே’’ என்று இருந்தவர்கள் அலறுகின்றனர்!
பெரம்பலூரில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமையை – ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சியின் கொடுமையை விளக்கி கழகத் தலைவர் உரை! பெரம்பலூர், பிப்.1 சிறுபான்மையா? பெரும்பான்மையா? இங்கே எல்லாம் ஒரு பான்மை தான்! என்றும், இதுதான் சமதர்மம்! இது கூடாது என்பதுதான் மனுதர்மம்!…
பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வா?
பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வா? ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் (31.1.2026)
6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு காந்தியாரின் பெயரை சூட்ட கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, ஜன.31 கருநாடகாவில் மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் காந்தியாரின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டதில் (MGNREGA) காந்தியாரின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்ததற்கு…
வேலியே பயிரை மேய்ந்த கதை சோதனை நடக்கவிருப்பதை அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தந்த
ரூ.20 கோடி சொத்து குவித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் கைது விஜயநகரம், ஜன.31 லஞ்ச ஒழிப்பு துறையாரின் சோதனை திட்டத்தை அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து ரூ.20 கோடி சொத்துக் குவித்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் கைது செய்யப்பட்டார். வேலியே…
ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பது; மொழிக்கான குரல் அல்ல… பேதத்தை எதிர்த்துப் போராடும் சமத்துவத்திற்கான குரல்! பெரியார் திடலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கிய நுட்பமான விளக்கம்!
சென்னை.ஜன.31, ”வேதம் பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்கிருதம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. பேதத்தைச் சொல்லும் சமஸ்கிருதம் சமத்துவத்தைப் பேசும் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றுதான், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல்…
கல்லக்குடியில் தொடங்கி சென்னை பூங்கா நகர் வரை… ஹிந்தித் திணிப்புக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
கல்லக்குடியில் தொடங்கி சென்னை பூங்கா நகர் வரை... ஹிந்தித் திணிப்புக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் சென்னை, ஜன.31 சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை ஹிந்தி மொழி பெயர்ப் பலகைகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக துணைப்…
