மின்மினிப் பூச்சிகளால் இருளை விரட்டிவிட முடியாது! ‘இந்து’ ஆங்கில ஏட்டில் இன்று (21.4.2026) வெளிவந்துள்ள தமிழர் தலைவரின் நேர்காணல்!
“மின்மினிப் பூச்சிகளால் இருளை விரட்டிவிட முடியாது. பூச்சிகள் ‘பளிச்’ என சிறிதுநேரம் தெரியலாம். ஆனால், உடனே மங்கிவிடும். மின்சாரம்தான் நிரந்தர வெளிச்சத்தைத் தர முடியும். திமுக தலைமையிலான அணி மின்சாரத்தைப் போன்றது. அதன் பாதை நிரந்தரமானது” என திராவிடர் கழகத் தலைவர்…
பிரதமர் மோடியின் மாய்மால பிரச்சாரத்துக்கு, மன்னார்குடி, ஒரத்தநாடு தொகுதிகளில் கழகத் தலைவர் பதிலடி!
மகளிர் இட ஒதுக்கீட்டைப் பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! தமிழ்நாட்டில் 33% அல்ல; உள்ளாட்சித் துறைகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது! நீடாமங்கலம், ஏப்.21 ‘‘33% மகளிர் இட ஒதுக்கீடு பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் பாடம்…
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா – மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக அல்ல!
கபிஸ்தலம், ஏப்.21 நாடாளுமன்றத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வந்த மசோதாக்கள் மகளிர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்காக அல்ல; அதை முகமூடியாகப் பயன்படுத்தி, அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தைக் கொண்டு…
எதிர்க்கட்சியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெறும்! நாடு முழுவதும் சுற்றிய அளவில் இதைச் சொல்லுகிறேன்!
ஒரத்தநாடு, ஏப்.21 தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பிரச்சாரம் செய்த அளவில் சொல்லுகிறேன், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தி.மு.க. சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
தலைவன் இருக்கின்றான்.. சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைப் பாடலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்
சென்னை, ஏப்.21 நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தற்போது பரப்புரைப் பாடல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தலைவன் இருக்கின்றான், திராவிட தலைவன் இருக்கின்றான் என துவங்கும் அப்பாடலை கமலே எழுதிப் பாடி இருக்கின்றார். தற்போது கமல்ஹாசன்…
இந்நாள் – அந்நாள்
‘‘திராவிடம் என்ற சொல்லுக்கே – ஒரு தெள்ளமுது ஊறிடுமே! – அந்தப் பாவிடம் சென்றே இதைக் கேட்டு பழிகள் ஒழிந்திடுமே!’’ – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் நினைவு நாள் இன்று (21.4.1964)
சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுக்களில் வேறுபாடு விஜய் சொத்து மதிப்பில் ரூ.100 கோடி குறைத்து காட்டியது முறைகேடானது சென்னை, ஏப்.21 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது சொத்து…
எதிர்க்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு ‘வாக்குச்சாவடிகளில் விழிப்போடு இருக்க வேண்டும்’ முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, ஏப். 21 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நவீன தொழில் நுட்பமான 'கால் பிரிட்ஜிங்' முறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 75,000 வாக்குச்சாவடி முகவர்களுடன் ஒரே நேரத்தில் அலைபேசி வாயிலாக உரையாடி…
