மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
15.1.2026 (தை 1) அன்று கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்ற கண்ணந்தங்குடி கீழையூர், மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்
சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் ஒன்பது லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்பு!
சென்னை, பிப். 1- சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் சுமாா் 9 லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 40. 04 லட்சம் வாக்காளா்கள் இருந்த…
ரூ.40,000 கோடி மோசடி: அம்பானி கம்பெனி மேனாள் இயக்குநர் புனித் கார்க் அதிரடி கைது!
புதுடில்லி, பிப். 1- ரூ.40,000 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் புனித் கார்க் அமலாக்கத் துறை அதிகாரிகளால் (ED) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். RCOM, RHFL, RCFL, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்…
ஒன்றிய அரசுக்கு காந்தியாரையும் பிடிக்காது; மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்கள் திருட்டுப் போன கடவுள் சிலைகள் இந்தியாவில் ஒப்படைக்க அமெரிக்க முடிவு வாசிங்டன், பிப்.1 தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மூன்று வெண்கல கடவுளர் சிலைகளை , மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக…
செய்திச் சிதறல்கள்
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்கள் திருட்டுப் போன கடவுள் சிலைகள் இந்தியாவில் ஒப்படைக்க அமெரிக்க முடிவு வாசிங்டன், பிப்.1 தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மூன்று வெண்கல கடவுளர் சிலைகளை , மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக…
உலக நாடுகளின் வரிசையில் ‘திராவிட மாடல்’ அரசு!
மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக தமிழ்நாட்டின் வளர்ச்சி வலுவாக உள்ளது! ஆய்வறிக்கையில் தகவல்! புதுடில்லி, பிப்.1– மெக்சிகோ, இத்தாலி, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு நிகராக விகிதாச்சாரத்தில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக ஆய்வ றிக்கை தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளுடன்…
குரு – சீடன்!
அவ்வளவு பயமா? சீடன்: சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயில் நடை அடைப்பு என்று செய்தி வந்துள்ளதே,, குருஜி! குரு: ஏழுமலையானுக்கு அவ்வளவு பயமா, சீடா?, சீடா?
ஆ.இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்
மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், தங்கராசு, ஆறுமுகம் (பெரம்பலூர், 31.1.2026)
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொன்ன பிறகுதான் ‘‘எல்லாம் எங்களுக்கே’’ என்று இருந்தவர்கள் அலறுகின்றனர்!
பெரம்பலூரில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமையை – ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சியின் கொடுமையை விளக்கி கழகத் தலைவர் உரை! பெரம்பலூர், பிப்.1 சிறுபான்மையா? பெரும்பான்மையா? இங்கே எல்லாம் ஒரு பான்மை தான்! என்றும், இதுதான் சமதர்மம்! இது கூடாது என்பதுதான் மனுதர்மம்!…
