பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (31.1.2026)
சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், ஓவியர் கி. முகுத்தன், சி.இராசு ஆசிரியர், பெ. நடராசன், வழக்குரைஞர் முத்துசாமி, மு. கந்தசாமி, மீனா அசோக், இரா.அரங்கராசன் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன். தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ.…
மண்ணச்சநல்லூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள், பயனாடை அணிவித்து வரவேற்றனர்
மண்ணச்சநல்லூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள், பயனாடை அணிவித்து வரவேற்றனர். (31.1.2026)
பெரம்பலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (31.1.2026)
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பன்னாட்டு விமானச் சேவைக்கு அனுமதி மறுத்து மதுரை விமான நிலையத்திற்கு அநீதி! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
புதுடில்லி, பிப்.1 - பன்னாட்டு விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிப்பதிலிருந்து, மதுரையை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது அநீதியானது; அரசியல் காரணங்களை உள்ள டக்கியது என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித் துள்ளார்.…
சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி
ஆ ரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமை களையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக பல பெரியார்களும் பல இயக்கங்களும் அவ்வப்போது தோன்றி மக்களுக்கு உணர்ச்சி அளித்து வந்த சமயங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சிகளால் அவைகள் ஒழிக்கப்பட்டும்…
அண்ணா வாழ்க!
அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! தோழர்களே! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது. ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும். என்றாலும், இவ்விஷ…
பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு (31.1.2026)
பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், பொறியாளர் பரமேஸ்குமார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: திராவிடர் கழக மாவட்ட…
அண்ணா நினைவு நாள் மரியாதை
அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணி யளவில் அண்ணா நினை விடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம்…
பாரா மெடிக்கல் படிப்பிலும் சமூகநீதியை ஒழிக்கும் ‘நீட் தேர்வு திணிப்பா?’
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னையில் கழக துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார் சென்னை, பிப்.1 மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழி தோண்டியது போதாதென்று,…
