சீர்திருத்தத்தின் அவசியம்

ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது? தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். (‘குடிஅரசு’ 20.01.1935)  

viduthalai

ஜனநாயகக் கடமையாற்ற அழைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களிப்பு!

சென்னை, ஏப். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (23.4.2026) தனது குடும்பத்தினருடன் சென்று சென்னை தேனாம் பேட்டையில் உள்ள எஸ்அய்இடி(SIET) கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும், தமிழ்நாடு துணை முதலமைச்சர்…

viduthalai

‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு 74 ஆண்டுகால தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

1952 ஆம் ஆண்டுமுதல் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் கி.வீரமணியின் அனுபவங்கள் எத்தனை, எத்தனை! வசதிகள் மிகக் குறைவு! மெகபோனிலும் பிரச்சாரம் – நேரக்கட்டுப்பாடு கிடையாது; ஒலி பெருக்கி இல்லாமலும் தந்தை பெரியாரின் பிரச்சாரம்!   சென்னை, ஏப்.23 1952 ஆம்…

viduthalai

செய்திகள் சில வரிகளில்…

பெண்களை படைத்தவர்கள் யார்? செய்தி: பக்தருக்கும், படைத்தவருக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. (அய்யப்பன் கோயில் சர்ச்சை) மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் சிந்தனை: பெண்களை படைத்தவர்கள் யார் – அவர்களின் கூற்றுப்படி? எழுத்துப் பிழை... செய்தி: ஏழைகள் சிரிக்கணுன்னா…

viduthalai

மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது! வாக்களித்த பின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி

சென்னை, ஏப்.23 மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தொடர எங்கும் அலைவீசுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இன்று (23.4.2026) காலை 8 மணியளவில் சென்னை அடையாறில் வாக்களித்த திராவிடர்…

viduthalai

‘பஞ்ச்’சோந்தியா – பஞ்ச வாந்தியா?

‘இந்து தமிழ்திசை’ நாள்தோறும் மேற்கண்ட தலைப்பில், ‘கேளிக்கை’ என்ற பெயரில் எதையோ கிறுக்குகிறது. அளவுக்கு அதிகமாகிறது அதன் போக்கு! இன்று இதோ! செய்தி: 75 சதவிகித பெண்கள் வாக்குகள் தி.மு.க.வுக்குக் கிடைக்கும். – அமைச்சர் ரகுபதி பஞ்ச்: 33 சதவிகித இட…

viduthalai

அரிதாரக் கனவுகள் அரியணை ஏறாது! கட்சியையே நடத்தத் தெரியாதவர்கள் ஆட்சி நடத்தப் போகிறார்களா? தமிழ்நாட்டின் அரசியலில் ‘‘பொய்க்கால் குதிரைகளுக்கு’’ வேலையில்லை!

அரிதாரக் கனவுகள் அரியணை ஏறாது! கட்சியையே நடத்தத் தெரியாதவர்கள் ஆட்சி நடத்தப் போகிறார்களா?  தமிழ்நாட்டின் அரசியலில் பொய்க்கால் குதிரைகளுக்கு வேலை யில்லை!  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வியெழுப்பி அறிக்கை விடுத்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக்…

viduthalai

பாபநாசம், தஞ்சை தொகுதிகளில் ஏணி, உதயசூரியன் சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து கழகத் தலைவர் பரப்புரை!

சுட்டெரிக்கும் வெயிலில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்! கருப்புச் சட்டையும், கருப்பு கொடியும் கொள்கை எதிரிகளை மிரள... வைக்கிறது! தமிழ்நாடு என்பது திராவிடக் கற்பாறை! - தாமரை மலரவே மலராது... கபிஸ்தலம், ஏப். 23- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்…

viduthalai

வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆலோசனைப்படியும், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஒப்புதலின் படியும், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் அறிவன் - சோழிங்கநல்லூர் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளராக, மாநில …

viduthalai

நன்கொடை

தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தின் விற்பனையாளர் தோழர் ஜெ.சாந்தா அவர்களின் கணவர் புதுப்பெருங்களத்தூர் தா.ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு நினைவு நாளை (23.4.2026) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ 500-அய் அவரது மனைவி…

viduthalai