மறைவு
மறைவு திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களது இளைய சகோதரரும், 'விடுதலை' அலுவலக மேனாள் பணித் தோழருமான ரவிச்சந்திரன் (வயது 56) உடல்நலக்குறைவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (1.2.2026) மாலை …
அண்ணா நினைவு நாள் மரியாதை
அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணி யளவில் அண்ணா நினை விடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம்…
அரியலூர், திருமானூர், திருமழப்பாடி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (1.2.2026)
திருமானூர் வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருமழப்பாடி வருகை தந்த தமிழர் தலைவரை கழக பொறுப்பாளர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருமழப்பாடியில் தமிழர் தலைவர்…
அப்பா – மகன்
வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று? மகன்: ராமன் கோவில் கட்டுமானப் பணி ஏப்ரல் மாதம் முடிவடைகிறது என்று செய்தி வெளி வந்துள்ளது அப்பா! அப்பா: ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று... என்பதை கேளு மகனே!!
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் நினைவு நாள் – 2.2.1942
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு' இதழினை 2.5.1925 அன்று முதல் தொடங்கி நடத்தினார். குடிஅரசின் இணை ஆசிரியராக கடவுள் நம்பிக்கையாளரும், காங்கிரசு வாதியுமான வழக்குரைஞர் திரு.வா.மு.தங்கபெருமாள் பிள்ளை அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் நடத்தினார். இக்குடிஅரசு செய்தித்தாள்…
திராவிட மாடலில் அ.தி.மு.க.வுக்குப் பங்கு உண்டா? காந்தி, பெரியாரிடமிருந்து கொள்கைகளைக் கற்போம்! பா.ஜ.க. பிரமுகருக்கு உயிர்காக்கும் சிகிச்சை செய்த தி.மு.க. மருத்துவர்!
பெரியாரைச் சுற்றிச் சுழன்ற என்.டி.டி.வி. தமிழ்நாடு விவாதம் - பறவைப் பார்வை என்.டி.டி.வி தொலைக்காட்சி நடத்திய தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் இரு நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு…
பெண்களைக் காக்கும் தடுப்பூசி: பாராட்டுக்குரிய முன்னெடுப்பு!
‘இந்து தமிழ்திசை’ தலையங்கம் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெச்.பி.வி. தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும். உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் நான்காவது உயிர்க்கொல்லிப் புற்றுநோயாகக் கருப்பைவாய்ப் புற்றுநோய் கருதப்படுகிறது. இந்தியாவில்ஆண்டுதோறும்…
நீதித்துறையில் தேவை சமூகநீதி!
இந்தியாவின் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங் களில் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நீதிபதிகள் நியமனத்தில் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம்…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944
