வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார்

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆலோசனைப்படியும், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் ஒப்புதலின் படியும், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக காப்பாளர்
ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் அறிவன் – சோழிங்கநல்லூர் மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளராக, மாநில  வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார். பி.சி.ஜெயராமன்,  சோழிங்கநல்லூர் கழக மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வன், சரவணக்குமார், தொழிலாளர் அணி மணிகண்டன், இளைஞர் அணித் தலைவர் உ.நித்யானந்தம் ஆகியோர் உடனிருந்தினர். (19.04.2026).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *