கழகக் களத்தில்…!

25.4.2026 சனி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் & திருச்சி பெரியார்  மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் காணொலி சிறப்புக்கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) *வரவேற்புரை: வி. இளவரசி சங்கர் (துணைச்செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்)
* தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) நூல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ * நூல் மதிப்புரை: மருத்துவர்
அ.ப. ஃபரூக் அப்துல்லா (பொது மருத்துவர், சிவகங்கை) * நன்றியுரை:  வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * ஜூம் அய்டி: 82311400757 பாஸ்வேர்டு : PERIYAR

26.4.2026 ஞாயிறு
ஆவடி மாவட்ட
கழகக்  கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி, விடுதலை சந்தா, மாவட்டக் கழக வளர்ச்சி * அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். *அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *