‘அயோத்திதாசர், தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி’ ஆகியோரின் படத்தினை வரைந்து வழங்கப்பட்டது

0 Min Read

கருநாடக மாநிலம், கோலார் தங்கவயலில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவருக்கு 

இந்திய பவுத்த சங்கம் (1907) ஒருங்கிணைப்பாளர் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் நிறுவனர் அய்யாக்கண்ணு புலவர். தங்கவயல் அயோதிதாசர் ஆரம்பித்த சங்கம். பாலபோதியின் கொள்ளுப்பேத்தி சுஜாதா 12.9.2021 அன்று வரைந்த படம். இந்தப் படம் தமிழர் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. (கருநாடக மாநிலம், கோலார் தங்கவயல் – 24.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *