இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
மானாமதுரை நாள்: 12.2.2026, வியாழக்கிழமை, இரவு 7 மணி இடம்: பழைய பேருந்து நிலையம், மானாமதுரை வரவேற்புரை: ச.அனந்தவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்) தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: ச.இன்பலாதன் (மாவட்ட கழகக் காப்பாளர்), பெரு.இராசாராம் (மாவட்ட கழகச்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
இராமநாதபுரம் நாள்: 12.2.2026, வியாழக்கிழமை, மாலை 6 மணி இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்ட கழக செயலாளர்) தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்ட ப.க. தலைவர்), பா.செயராமன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.வ.அண்ணாரவி…
ஏன் நிதி ஒதுக்கவில்லை? நாடாளுமன்றத்தில் வினா எழுப்புவோம்! தொல்.திருமாவளவன் எம்.பி.
ஆலந்தூர், பிப்.10- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் சென்னையில் இருந்து டில்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளும் பா.ஜ.க.விற்கு நாடாளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில்…
சைதாப்பேட்டை தொகுதியில் 158 நரிக்குறவர் குடும்பங்கள் உட்பட 299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!
சென்னை, பிப். 10- சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.2.2026)…
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவீர்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, பிப்.10- குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (8.2.2026) துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி சாலையில் 13.56 கோடி ரூபாய்…
கொருக்குப்பேட்டையில் ரூ.96 கோடியில் ரயில்வே மேம்பாலம் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, பிப். 10- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூ.96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு, முன்னேற்பாடுப்…
ஒன்றிய பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு
சென்னை, பிப். 10- தமிழ்நாடு அய்என்டியுசி தலைவர் மு.பன்னீர்செல்வம் நேற்று (9.2.2026) வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டுவந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 12 தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு…
Periyar Vision OTT-
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய 'Periyar…
மாற்றங்களின் காரணம் பெரியார் பற்றிய புரிதல்
இப்போ உள்ள சமூகத்திற்கும் இனி வரப்போகிற சமூகத்திற்கும் பெரியாருடைய கருத்துகள் மற்றும் பரப்புரைகள் சரியான புரிதலை ஏற்படுத்தும்.. ஒரு சிறந்த சிந்தனையாளராக உருவாவதற்கு தந்தை பெரியாரின் கருத்துகள் மிகவும் அவசியம். அவரைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மிகப் பெரிய மாற்றத்தை…
தேர்தல் ஆணையத்தின் லட்சணம் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 14 வயது சிறுவன் இதுதான் எஸ்.அய்.ஆரின் சாதனையோ!
மும்பை, பிப்.10- மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) தேர்தலின் போது, வேட்பாளரான தனது தந்தையுடன் வந்த 14 வயது சிறுவன் ஒருவன், வாக்கு செலுத்துவது போன்ற காட்சிப் பதிவு வைரலாகிப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
