வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம்
குடியேற்றம், பிப்.15–- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 12.02.2026 அன்று, குடியேற்றம், குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் "போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்" கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்திற்கு வேலூர்…
தஞ்சை மாநாட்டுக்கு பெருந்திரளாகக் கூட மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் முடிவு
சென்னை, பிப்.15–- 1.2.2026 அன்று திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், சென்னை பெரியார் திடல் சுயமரியாதை திருமண நிலையத்தில், துணைப் பொதுச் செயலாளர் சே.மெ மதிவதனி தலைமையில் நடைபெற்றது. மாநில மகளிர் அணி துணை செயலாளர்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நிறைவு இரு அவைகளும் மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு
புதுடில்லி, பிப்.15- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் நேற்றுடன் (14.2.2026) நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம் மார்ச் 9ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி…
ரூ.24.30 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 15- மதுரை அடுத்த கீழடியில் ரூ.24.30 கோடியில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.2.2026 அன்று திறந்து வைத்தார். மேலும் ஈரோட்டில் நொய்யல், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட…
ஒவ்வொரு வீட்டிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, பிப்.15- திருப்பத்தூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளியிடம் கலந்துரையாடினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு வீட்டிலும் சென்று சேர்ந்துள்ள நமது அரசின் திட்டங்கள்! இந்த…
சேலம்: பத்திரிகையாளர்கள் – த.வெ.க.வினரிடையே தள்ளுமுள்ளு!
சேலம், பிப்.15- சேலத்தில் கூட்டத்தில் விஜய்யை பார்க்கச் சென்ற வடமாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயில் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக வெற்றிக் கழகத்…
அமெரிக்க ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகள், ஜவுளித்துறைக்கு பாதிப்பு – ராகுல் காந்தி
புதுடில்லி, பிப்.15- இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக சமூக…
‘ரூ.5 ஆயிரம் வந்துச்சாம்மா…’
ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு உபயோகமாக இருக்கிறது’ என பூரிப்பு திருப்பத்தார், பிப்.15- திருப்பத்தார் செல்லும் வழியில் ஏழைப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் 'ரூ.5 ஆயி ரம்…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் அ.தி.மு.க. தலைமை நிலைய சொற்பொழிவாளர் மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள்-காளியம்மாள், கட்டையன்காடு சி.பெரமையன்-முத்துலெட்சுமி இவர்களின் பேத்தி - மாவடுகுறிச்சி என்.ஆர்.பி.நடராஜன்-மகேஸ்வரி இவர்களின் மகள் ம.ந.பிரியதர்ஷினி இன்று (15.2.2026) 21ஆம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
15.2.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவின் கிளையாக அதிமுக செயல்படுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள இந்தியா ஒப்புதல் என அமெரிக்கா பேச்சு; அப்படி எல்லாம் இல்லை…
