சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் அசத்தல்: தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்! ஒன்றிய மின்சார ஆணையம் தகவல்!
சென்னை, மே 3 – சூரியசக்தி மின் உற்பத்தியில் தென்னிந்திய மாநி லங்களிலேயே தமிழ்நாடு முத லிடம் வகிப்பதாக ஒன்றிய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், புவி வெப்பமடை வதை குறைக்கவும் உலக நாடுகள் அனைத்தும் ‘‘பசுமை…
பழகு முகாம் நான்காம் நாள்… திருச்சிக்கு ஒருநாள் சுற்றுலா சென்று திரும்பிய பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினர்!
தஞ்சை, மே 3 அய்ந்து நாட்கள் நடைபெற்ற பழகும் முகாமின் நான்காம் நாளில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்களுடன், 90 பெரியார் பிஞ்சுகள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் பழகு…
ஜிஎஸ்டி வரி குறைப்பால் உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை! மோடி அரசின் பொய் அம்பலமானது
புதுடில்லி, மே 3 ஜிஎஸ்டி வரி குறைப் புக்குப் பின்னும் உணவுப் பொருட்களின் விலை கள் உயர்ந்துள்ளது என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடாவின் பொருளாதார…
வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும்!
தந்தை பெரியார் உ லகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
தஞ்சை, மே 3- பெரியார் பேசுகிறார் தொடர் - 106 ஆவது நிகழ்வில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் சிறப்பு கூட்டம் 30-4-2026 அன்று மாலை 6.00 மணி அளவில் தஞ்சை கீழ ராஜ வீதி பெரியார்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.5.2026
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் அய்ந்து கருணை மனுக்களை அளித்தார்; பசுவை வழிபடவில்லை: நீதிமன்றத்தில் பேரனுக்குப் பேரன் வாக்குமூலம்: வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரனுக்குப் பேரனான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜராகி…
பெரியார் விடுக்கும் வினா! (1958)
இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது மக்களிடம் உள்ள கடவுள் மூடநம்பிக்கையால், ஜாதி முறைகளால் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமை தோன்றாமலிருக்குமா? மற்ற நாடுகளில் மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி வெகு சீக்கிரத்தில் ஏற்படாமல்…
சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல் – பொதுச் செயலாளர்கள் முனைவர் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன் இறுதி மரியாதை
விருத்தாசலம், மே 3- திரா விடர் கழக விருத்தாசலம் ஒன் றிய இளைஞரணித் தலைவர் கா.அறிவழகனுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 27.4.2026 அன்று உயிரிழந்தார். விருத்தாசலம் கழக மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கா.அறிவழகன்…
சுட்டு எரிக்கும் வெயில்
தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மேலாக 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது, வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி, திருத்தணி, நாமக்கல், சென்னை, மீனம்பாக்கம், மதுரை, நாகப்பட்டினம், தர்மபுரி, சேலம் நகரங்கள் இவற்றில் அடங்கும். உதவி மய்யம் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு…
நன்கொடை
தருமபுரி மாவட்ட கழக மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி -செல்வி ஆகியோரது மகன் செ.சி. முகிலன் கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்து பட்டம் பெற்றதின் மகிழ்வாக ரூ.500 விடுதலை வளர்ச்சி நிதிக்கு அளித்துள்ளார்.
