புதிய தொழில்நுட்பம் – கைகளைப் பயன்படுத்தாமல் நினைத்தாலே இயங்கும் கணினி, கைப்பேசி! உடல் உறுப்பு செயலிழந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பு!

சென்னை, பிப்.16-கை, கால்கள் அசைக்க முடியாத ஒரு நபர், கணினியையோ அல்லது கைப்பேசியையோ தொடாமலேயே, வெறும் நினைப்பாலேயே இயக்கினால் எப்படி இருக்கும்? இது ஏதோ சினிமா கதை அல்ல. உலக நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், நிஜமாக்கி வரும் 'நியூராலிங்க்'…

Viduthalai

‘வந்தே மாதரம்’ பாடல் எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள்… வழக்கு தொடரவும் முடிவு!

புதுடில்லி, பிப்.16- அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள ஒன்றிய அரசின் உத்தரவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஜமியத் உலேமா-இ-ஹிந்த் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள்…

Viduthalai

பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்? அதன் முக்கியமான அறிகுறிகள் என்ன?

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் போது, மூளையில் ஸ்ட்ரோக் உருவாகும். இதனால், மூளையில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, மூளையில் இருந்து உடலுக்கு கிடைக்க வேண்டிய சமிக்ஞை கிடைக்காமல் போவதால், திடீரென்று கை கால் வராமல்  செயலற்றுப் போகலாம்.…

Viduthalai

நச்சுணவு -காரணமும், தடுப்பு முறைகளும்!

மருத்துவர் சு.நரேந்திரன் சிறப்புநிலைப் பேராசிரியர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மருத்துவமனை அவசர மருத்துவப் பயனாளிகள் பிரிவில் அன்று ஒரே கூட்டம்; பரபரப்பு; வாந்தி பேதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 30 மாணவர்கள் அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள்…

Viduthalai

மதம் கலவாத அரசியலைக் கட்டமைக்கச் செய்ய வேண்டியது என்ன? எர்ணாகுளத்தில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரை

எர்ணாகுளம், பிப். 16- கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் “சார்வாகா 2026” என்ற தலைப்பில் பகுத்தறிவு, அறிவியல் தொடர்பான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் 2026 பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச்…

Viduthalai

மாநில ப.க. பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் இல்ல மண விழாவில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது

சென்னை, பிப். 16- "பார்ப்பனரல்லாத ஆண்களும், எல்லா பெண்களும் படிக்க கூடாது என்று இருந்த சமூகத்தில்தான் இன்றைய மணமகளாக இருக்கக்கூடிய அமிர்தவர்ஷினி - அகிலன் இருவரும் மிகச் சிறப்பாக படித்திருக்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் இணை ஏற்பு விழாவில் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர்…

Viduthalai

நன்கொடை

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இன்று (16.2.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சால்வைக்கு பதிலாக ரூ.1000 நன்கொடை வழங்கினார்.  

Viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! சதுரகிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 9.2.2026 அன்று உயிரிழந்தார் சென்னை வண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (62). இவர், தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இந்த நிலையில், ராஜா சென்னையைச்…

Viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக 75ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.17.000அய் குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் (சென்னை)

Viduthalai

கண்டனக் கூட்டம்

நாள்   :      18.02.2026 புதன்கிழமை  மாலை 6.30 மணி இடம் :      நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா- மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா? வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026