தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியைப் புறக்கணித்த மக்கள்!
சென்னை, மே 5- தமிழ்நாட்டில் 2026 தேர்தலில், தி.மு.க. அதன் கூட்டணியும், பெருவாரியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 3ஆவது இடத்தில் அதிமுக கூட்டணியும் உள்ளது. திமுக மட்டும் தனித்து 60 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 45 இடங்களை கைப்பற்றி…
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்! – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மே 5- தேர்தல் முடிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கும், கழக…
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து சரிவு!
சேலம், மே 5- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,595 கனஅடியில் இருந்து 1,144 கனஅடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி நீர் வெளியேற்றம்; நீர் இருப்பு 41.891 டிஎம்சியாக உள்ளது.…
ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.65.16 கோடி அபராதம்! ரயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை, மே 5- கடந்த நிதியாண்டில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம், முறையற்ற பயணம் உள்ளிட்ட பிரிவுகளில் 12.24 லட்சம் வழக்குகள் பதிந்து, ரூ.65.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
மகத்தான மனிதநேயம்! மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை கொடையாக வழங்கிய ராணுவ வீரர்! 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது
பஞ்சகுலா, மே 5- அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சாந்திமந்திர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி, மூளையில் ஏற்பட்ட குருதிக்கசிவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 41 வயதான அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த…
சென்னையில் வீடு இல்லாதவர்கள் தங்க வசதியாக ரூ.9 கோடியில் ஆறு புதிய இரவு நேரக் காப்பகங்கள் சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, மே 5- சென்னையில் வீடற்ற வர்களுக்காக ரூ.9 கோடியில் 6 புதிய தங்குமிடங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது. இரவு நேரக் காப்பகங்கள் சென்னையில் வீடற்றவர்கள் மற்றும் தெருவோரம் வசிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி ரூ.9…
பிரான்சில் துணைமேயரான தமிழ்ப் பெண்!
இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண் ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார். ஆதித்யா ஆனந்தராசா, யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் பிரான்ஸ் நாட்டில் துணை மேயராக பொறுப்பேற்று இருப்பது. வெளிநாடுகளில் வாழும்…
ஆபாசமும் கற்பும்… புதைக்கப்படும் சிறுமிகளும்! மூத்த பத்திரிகையாளர் – டி.வி.சோமு
திருமணம் ஆகாத பெண் கர்ப்பமாகிவிட்டார். அதிர்ந்து போய், கருவைக் கலைக்க மருத்துவரைச் சந்தித்து இருக்கிறார். அப்போது, "ஒரே ஒரு முறை உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பமடைய மாட்டேன் என நினைத்தேன்" என்று கூறி அழுதிருக்கிறார். இத்தனைக்கும் அவர் பட்டப்படிப்பு முடித்து, உயர் பொறுப்பு…
“சேவை செய்யவே சீருடை” நடுசாலையில் பா.ஜ.க. அமைச்சருடன் வாக்குவாதம் செய்த பெண்ணின் காட்சிப் பதிவு
மும்பை, மே 5 மும்பையில் சாலை நடுவே அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவல்துறையினரைக் கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு பரவலானது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் மும்பை…
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமி மீண்டும் தேர்வு
புதுவை, மே 5 புதுச்சேரியில் நடந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ரங்கசாமியை மீண்டும் தேர்வு செய்தனர். அமைச்சர்கள் யார், யார் என விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி…
