நன்கொடை

நாகேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் (15.2.2026) துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியிடம் மான்விழி சுப்ரமணியன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500/- நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!! சைதை பொறியாளர் பி.குமார் தனது 65ஆவது பிறந்த நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை கழகப்…

Viduthalai

கல்லக்குறிச்சி மாவட்ட கழக தோழர்கள் சந்திப்பு

கல்லக்குறிச்சி, பிப். 19- 14.2.2026அன்று காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை கல்லக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கழகக் குடும்பங்களை  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கரன் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராசன், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாணவர்…

Viduthalai

தஞ்சை மாநாட்டுப் பணிகள் வெகு தீவிரம்! ஆசிரியர் அழைக்கிறார் வாருங்கள் தோழர்களே!-வி.சி.வில்வம்

"ஒரே ஒரு மாநாடு" என்றாலே நம்மவர்களைக் கையில் பிடிக்க முடியாது. பிப்ரவரி 21 ஆம் தேதி, நான்கு அணிகள் ''நாட்டியமாட'' இருக்கின்றன. மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் ஆகியவை ஆயத்த நிலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை.…

Viduthalai

கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்! எங்கெங்கெல்லாம் போராட்டம் இருக்கிறதோ, அந்தப் போராட்டத்தினுடைய கூர்வாளாக என்றைக்கும் எங்கள் தமிழன்பன் வாழ்வார்! செய்திகளை இலக்கியமாக்கியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்! சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய…

Viduthalai

தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது: வைகோ

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பக்தி ஒரு பிசினஸ் *அயோத்தி ராமன் கோயில் திறப்புக்குப் பின், வியாபாரிகள் வருமானம் 5 மடங்கு உயர்வு. >> கோயில் குளம் என்பதெல்லாம் பிசினஸ்தானே – பக்தி ஒரு பிசினஸ் ஆகிவிட்டது என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா?

Viduthalai

சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!

இடையில் ஒரே நாள்தான்! தஞ்சை, கழகத்தின் நஞ்சை! என்றும் அது நமக்குப் புஞ்சையானதும் இல்லை! பஞ்சையானதும் இல்லை!! நமது இயக்கக் குடும்பத்தின் தாய்மார்கள், சகோதரிகள், புறநானூற்றுத் தாய்களாகி புறப்படத் தயாராகி விட்டார்கள்! நமது இராணுவக் கட்டுப்பாட்டின் சின்னங்களான இளைஞர்கள் அணி அணியாகப்…

Viduthalai

இந்து – இஸ்லாமியர் கலவரத்தைத் தூண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரடிக் கேள்வி!

‘வந்தேமாதரம்’ என்ற பாடலில் உள்ள இந்த சொற்கள் சுதந்திரத்துக்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம்! இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’ நூலிலிருந்து ‘வந்தேமாதரம்’ என்றால் ‘வந்தே மோதுறோம்’ என்கிறீர்களா? சென்னை, பிப்.19 ‘‘வந்தே மாதரம் பாடலை கட்டா யப்படுத்துவதா? இஸ்லாமியர்கள் மனம் புண்படாதா? அவர்கள் இந்த…

Viduthalai

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் முற்றிலும் சமூகநீதி புறக்கணிப்பு! ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்

புதுடில்லி, பிப்.18 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் பதவிகளுக்கு (All India Services) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியில் உள்ள அதிகாரிகள், சமூக பிரதிநிதித்துவம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தகவல் வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் கேரளாவின் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய…

Viduthalai

செய்திச் சிதறல்கள்

மகத்தான சாதனை! தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் மூலம் நான்கே முக்கால் கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இது தமிழ்நாட்டின் மகத்தான சாதனை! போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்! சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம் திறந்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026