தமிழைப் புறக்கணித்து விட்டு இந்தியில் பேட்டியளிக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்குறியான கொள்கை நிலைப்பாடு
சிவகாசி, மே 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தியாளர்களிடம் தமிழில் பேசாமல் தொடர்ந்து இந்தி யில் பேட்டியளித்து வருவது தமிழ் நாடு அரசியல் வட்டாரத்திலும், மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
கொத்தடிமைகளாக இருந்த சிறார் உட்பட 51 பேர் மீட்பு
பண்ருட்டி, மே 7 பண்ருட்டி அருகே, செங்கல் சூளையில் கொத் தடிமைகளாக பணிபுரிந்த, 27 சிறார்கள் உட்பட, 51 பேர் நேற்று (6.5.2026) மீட்கப்பட் டனர். கடலுார் மாவட்டம், அங்குசெட்டிப்பாளையத்தில் அரிஹரன் என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகள் உள்ளதாக வந்த தகவலின்படி,…
ஆட்சி அமைக்க தவெக-வுக்கு ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பதவி விலகல் ‘பதவியைவிட சுயமரியாதையே முக்கியம்’
சென்னை, மே 7 ஆட்சி அமைக்க தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பதவி விலகி கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் ‘பதவியைவிட எங்களுக்கு சுயமரியாதையே முக்கியம்’ என குறிபிட்டுள்ளனர். நடந்து முடிந்த தமிழ்நாடு…
“இக்கட்டான சூழலிலும் உடன் இருப்பேன்” – மு.க. ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!
சென்னை, மே 7 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. தவெக…
கரும்பு கிலோவுக்கு ஒரு பைசா உயர்வு விவசாயிகளின் விரோதி மோடி அரசு என்பது நிரூபணம் – பெ.சண்முகம்
சென்னை, மே 7- சிபிஅய்(எம்) கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு பைசா உயர்வு! விவசாயிகளுக்குக் கரும்புக்கான விலையை உயர்த்திட ஒன்றிய அமைச் சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. எவ்வளவு என்றால், கிலோவுக்கு…
ஒரு வாக்கின் வலிமை என்ன என்பதை குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் திருப்பத்தூர் தேர்தலைச் சுட்டிக்காட்டிய ஆனந்த் மஹிந்திரா
மும்பை, மே 7- ஒரு ஓட்டின் வலிமை என்ன என்பதை திருப்பத்தூர் தேர்தல் முடிவு மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் வாக்கின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.…
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வசமானது ஆட்சி கொல்கத்தாவில் இறைச்சிக் கடைகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரை மட்டம் திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்!
கொல்கத்தா, மே 7 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 207 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அங்கு மம்தா தலைமையிலான 15 ஆண்டு கால திரிணாமுல்…
பெருநிறுவனங்கள் வசம் தேசம்; பொதுமக்கள் வசம் திருவோடு? சமூக வலைதளங்களில் பரவும் விமர்சனம்!
சென்னை, மே 7 நாட்டின் முக்கியத் துறைகள் பெருநிறுவனங்களின் வசம் ஒப்படைக் கப்படுவதையும், தற்போதைய பொருளாதாரச் சூழலையும் ஒப்பிட்டுப் பகிரப்படும் வாசகங்கள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சமீபகாலமாக நாட்டின் இயற்கை வளங்களும், சேவைத் துறைகளும் சில குறிப்பிட்ட தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதாகப்…
பெருமாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு.பழனியாண்டி மறைவு கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெருமாத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு. பழனியாண்டி (வயது 93) அவர்கள் இன்று (7.5.2026) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகிறோம். புவனகிரி என்பது நமது இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த…
வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு
திருச்சி,மே7 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடை முறைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 171 பேர் போட் டி யிட்டனர்.…
