ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி - தாம்பரம் வளாகம் கீழ் செயல்படும் ரூ.30.15 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தினை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு…
‘திராவிட மாடல் ஆட்சியின் திட்டம்’ பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டி! “இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
சென்னை,பிப். 19- சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய அரசின் செயல் பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
விளையாட்டு வீரரின் உயரிய தியாகம் மூளைச்சாவு அடைந்த கபடி வீரரின் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு!
நாகர்கோவில், பிப். 19- விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரரின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டன. இதன் மூலம் 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. கபடி வீரர் நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்: செயல்பட விடாமல் ஒன்றிய அரசு நெருக்கடி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. * அதானி குழுமத்தில் பங்குகளை குவிக்க பினாமி நிதி அதானி குழும…
பெரியார் விடுக்கும் வினா! (1899)
பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட, இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழைகளாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால்…
தஞ்சை மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கோபி கழக மாவட்டத்தின் சார்பில் இரண்டு தனிப் பேருந்துகளில் பங்கேற்க முடிவு
கோபி, பிப். 19- கோபிச்செட்டிப் பாளையம் கழக சார்பில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லத்தில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 15.02.2026 நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் தொடக்க உரை ஆற்றினார். பெரியார் பெருந்தொண்டர்…
தஞ்சை மாநில மாநாட்டிற்கு தனி வாகனம் மூலமாக குடும்பம் குடும்பமாக செல்வோம் ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆத்தூர், பிப். 19- ஆத்தூரில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.2.2026 அன்று மாலை 5 மணியளவில் இடம் பழைய பேருந்து நிலையம் அருகில் குணசேகன் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் அ.சுரேஷ் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் நீ.…
மறைவு
அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம் 18.2.2026 அன்று இரவு மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று மாலை 3 மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என கழகக் காப்பாளர் அத்திவெட்டி…
கழகக் களத்தில்…!
20.02.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 187 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * வரவேற்புரை: சீ.தேவ்ராஜ பாண்டியன் (மாநில துணைச்…
தருமபுரி, அரூர் கழக மாவட்டங்களின் மகளிர் அணி, மகளிர் பாசறை இணைந்த கலந்துரையாடல் கூட்டம்
அரூர், பிப். 19- தருமபுரி, அரூர் கழக மாவட்டங்களின் மகளிர் அணி, மகளிர் பாசறை இணைந்த கலந்துரையாடல் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் இன்று 16/2/26 மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு அரூர் கழக மாவட்ட மகளிர்…
