குரு – சீடன்!
மனிதர்களை... சீடன்: பாட்டிக்கு திவசம் கொடுக்க ஆமைகளை வேட்டையாடிய வாலி பர்கள் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: மனிதர்களை வேட்டையாடாமல் விட்டார்களே, அதுவரை சந்தோஷம்தான், சீடா!
முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும் கடந்து சாதனை படைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலித்துக் கூறும் சான்றாவணமே இந்த இடைக்கால பட்ஜெட்! தமிழ்நாடு…
இந்நாள் – அந்நாள் டாக்டர் சி. நடேசனார் மறைவு (18.02.1937)
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தின் முன்னோடிகளுள் மூத்தவர் பார்ப்பனரல்லாத மாணவர் களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த டாக்டர் சி. நடேசனார் அவர்களின் முக்கியப் பணிகள்: திராவிடன் இல்லம் (1914): சென்னைக்கு கல்வி கற்க வரும் திராவிட மாணவர்கள்…
தற்சார்பு இந்தியாவா? டிரம்ப் சார்பு இந்தியாவா..? பிரதமர் மோடிக்கு கபில்சிபல் கேள்வி!
புதுடில்லி, பிப்.18 இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார். இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை…
முதலீட்டில் மட்டும் முதலிடம் அல்ல சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை பாராட்டு
சென்னை, பிப். 18 முதலீட்டில் மட்டும் அல்ல; சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு சாதனை படைத்து உள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில பத்திரிகை பாராட்டி உள்ளது. ‘PRIVATE PUSH FOR TOURISM IN TN’ எனும் தலைப்பில்…
கொள்கை சார்ந்த நன்றியுரை
(திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் செயலாளர் புகழ் வணக்க நிகழ்ச்சியில் சித்தாத்தன் அவர்களின் சகோதரி டாக்டர் நாகமணியின் நன்றியுரை) திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் வழக்குரைஞர் முத்து சித்தார்த்தன்,…
மதக் கலவரத்தைத் தூண்ட மட்டரக செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் பகுதியில் உள்ள அனுமன் கோவிலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து சிலையை அசுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசம் மோடி தபேலா பகுதி, ராஜி பஜாரில்…
பார்ப்பனத் தந்திரம்
எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோயில் கட்டுகின்றார்களா? ‘குடிஅரசு’ 3.11.1929
சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இயற்கையின் கோணல் புத்தி, பறிக்கக் கூடாதவர்களைப் பறித்திருக்கிறது; இழக்கக் கூடாதவர்களை, நாம் இழந்திருக்கிறோம்! நாம் மனமுடைந்து விடக்கூடாது; நாம் செயலற்றுப் போய்விடக்கூடாது! எந்த இலக்கை வைத்து உழைத்தார்களோ, அந்த இலக்கை நாம் அடைவதற்கு, மற்றவர்களையும் இணைத்துப் பணி செய்வதுதான், நாம் அவர்களுக்கு…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
மினி-சர்வேஸ்வரன் ஆகியோருடைய ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு, பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் நடைபெற்றது (14-2-2026)
