தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
புதுக்கோட்டை, பிப். 18- புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திராவிட மாடல் அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள…
150 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை, பிப்.18- இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப் படவுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில், 300 நகர்ப்புற…
சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 105 விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் வகையில் 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில்…
“நீட் தேர்வர்களின் தற்கொலையை இயல்பாக்கி விட்டோம்; இது வருத்தத்துக்குரியது” நடிகை டாப்ஸி வேதனை
பாட்னா, பிப்.18- பாட்னாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘நீட்’ தேர்வர்களின் தற்கொலை மரணத்தை நாம் இயல்பாக்கி விட்டோம்; பாட்னா சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது” என்று…
சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் அமானுஷ்யமாம்! வீட்டுக்குள் செல்ல அச்சம் என்பதை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வீட்டு வேலைக்காரப் பெண் அன்புக்கரசி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அதனால் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும்…
விளையாட்டுப் போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சாதனைகள்
திருச்சி, பிப்.18- திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா. தஞ்சையில் நடைபெற்ற 7ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் Senior Black Belt Katta பிரிவில் முதலிடமும், Fighting பிரிவில் இரண்டாம் இடம் வென்று கோப்பை…
பள்ளிப் பருவ நினைவுகளுடன் பிரியாவிடை! பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான விழா!
திருச்சி, பிப்.18- பள்ளி வாழ்க்கை என்பது வெறும் பாடம் சார்ந்தது மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுமைக்குமான நட்பையும் நினைவுகளையும் சுமந்தது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா நடைபெற்றது.…
சமூக நலத்துறை வேலை வாய்ப்பு
திருச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்…
ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு; 650 பணியிடங்கள்
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை அலுவலகத்தில் மட்டும் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஒரு விண்ணப்பதாரர்,…
