சட்டமன்றங்கள் கலைப்பு!
கேரளம், மேற்கு வங்காளத்தில் சட்டமன்றங்கள் கலைப்பு – அசாமில் 12ஆம் தேதி பதவி ஏற்பு விழா. பரபரப்பு! பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை – ஒரே பரபரப்பு! ரோபோ என்ன செய்யும்? தென்கொரியாவில்…
கோயம்புத்தூர் மாவட்டம் ஒடையகுளம் முதல்நிலை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் 2.0 அறிவிப்பு
ந.க.எண். 75/2026 நாள்.06.05.2026 மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி ஒடையகுளம் முதல்நிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட ஒடையகுளம் பேரூராட்சி மன்றத்தின் ஒப்புதல்…
மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் சுட்டுக்கொலை..!
கொல்கத்தா, மே 8 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறியப்படும் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத்தை, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். கொல்கத்தா அருகே மத்யம்கிராம் பகுதியில்…
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் சிறப்புநிலை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் 2.0 அறிவிப்பு
ந.க.எண். 238/2026/அ2 நாள்.06.05.2026 மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி அன்னூர் சிறப்புநிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட அன்னூர் பேரூராட்சி மன்றத்தின் ஒப்புதல்…
மறைவு
திருச்சி மாவட்டம், சோமரசன் பேட்டை திராவிடர் கழக நகர தலைவர், பெரியார் பெருந்தொண்டர் பி.தியாகராசன் (வயது 83) வயது முதிர்வு காரணமாக 6.5.2026 அன்று இயற்கை எய்தினார். தகவலறிந்து கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த பி.தியாகராசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை…
தெலங்கானாவில் நள்ளிரவில் சாதாரண உடையில் களமிறங்கிய பெண் அய்பிஎஸ் அதிகாரி! தானாக வந்து சிக்கிய 40 காமுகர்கள்!
அய்தராபாத், மே 8 பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் மற்றும் ஈவ் டீசிங் செயல்களை ஒடுக்க, தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி அய்பிஎஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவு…
நன்கொடை
ஆவடி மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசனுடைய அன்னையார் ’காமு அம்மாள்’ அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (8.5.2026) முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. நன்றி.
பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றச்சாட்டு
மேற்கு வங்கத் தேர்தல் தோல்வி மம்தாவுடன் அகிலேஷ் சந்திப்பு! கொல்கத்தா, மே 8 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் நேற்று (7.5.2026) நேரில் சந்தித்துப்…
கழகக் களத்தில்…!
9.5.2026 சனிக்கிழமை காலை தாராபுரம் (கழக) மாவட்டத்தில் இளைஞரணிக் கலந்துரையாடல் தாராபுரம்: காலை 10 மணி *இடம்: தாராபுரம் தந்தை பெரியார் திடல் * முன்னிலை: புள்ளியான் மாவட்ட காப்பாளர், க.கிருஷ்ணன் மாவட்ட தலைவர், வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன் மாவட்ட செயலாளர், இரா.சின்னப்பதாஸ்…
சந்தா வழங்கல்
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு - மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் சோ.ராதிகா ஆகியோரின் மகள் பெரியார் பிஞ்சு யாழினியின் நான்காவது பிறந்த நாளை (4.5.2026) முன்னிட்டு விடுதலை சந்தா-ரூ.2000, உண்மை சந்தா -…
