பெரியார் விடுக்கும் வினா! (1900)

தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள் என்பது பற்றி யோசனை செய்து முடிவெடுக்காது, மணலைக் கயிறாய்த் திரிப்போம், வானத்தை வில்லாய் வளைப்போமென்றுப் புளுகி வாக்குறுதிகளை வாரி வழங்குவோரிடம் உசாராக இல்லாது, ஏமாந்து…

Viduthalai

தஞ்சை இருபெரும் மாநில மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்போம் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாலில் தீர்மானம்

தேக்கம்பட்டி, பிப். 20- பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநில மாநாட் டிற்கு மேட்டுப்பாளையம் (கழக) மாவட் டத்திலிருந்து  தனி பேருந்தில் வருகைப் புரிந்து பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என மேட்டுப்பாளையம் (கழக) மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர்…

Viduthalai

தஞ்சை இருபெரும் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சென்னை, பிப். 20- சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 15.02.2026 காலை 11 மணியளவில் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா. தே வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.…

Viduthalai

இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதனார் அறக்கட்டளை சொற்பொழிவு

நாள்: 23.2.2026 திங்கள் காலை 10.30 மணி உ.தேவதாசு, இராம.அருச்சுனன், சி.மாதவன், பி.சின்னையா, ப.கண்ணன் ஆகியோர் நிறுவியுள்ள பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதனார் அறக்கட்டளையின் மூன்றாம் சொற்பொழிவு பெரியார் சிந்தனையாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைப்பு: சீரிளமைத் திறம் வியந்து... அழைப்பின் மகிழ்வில்:…

Viduthalai

தஞ்சை மாநாட்டில் கிருட்டினகிரி மாவட்ட தோழர்கள் திரளாக பங்கேற்கின்றனர்

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் 21.2.2026இல் நடைபெறும்  திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கிருட்டினகிரி கழக மாவட்டத்திலிருந்து மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத்தின் தோழர்கள் பெரும் திரளாக தனிப்…

Viduthalai

புதுச்சேரியில் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

புதுச்சேரி, பிப். 20- புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன்- வீ.விமலா இணையரின் இரண்டாவது மகள் சி.தமிழ்பிரபா, புதுச்சேரி, பவழ நகர் செ.சீனிவாசன்- சீ.குணசுந்தரி இணையரின் மகன் சீ.அரவிந், இணையரின் இணையேற்பு விழா நேற்று (19.02.2026) காலை 8.30 மணி…

Viduthalai

மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு காட்டும் பரிவு

கந்தர்வகோட்டை, பிப்.20 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான சொல்வதை எழுதுபவர்களாக (scribe) தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்ட…

Viduthalai

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் வெல்வார் – ஆட்சிக்கு வருவார்!

தந்தை பெரியாரின் சுயமரியாதை - சமூகநீதி உணர்வு, அறிஞர் அண்ணாவின் இனவுணர்வு, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நிர்வாகத் திறனோடு அய்ந்தாண்டுகாலம் ஆட்சி புரிந்துவரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் வெல்வார் – ஆட்சிக்கு வருவார்!

Viduthalai

கேரள மக்களுக்கு ‘கேரளீயன்’ அடையாள அட்டை மாநில அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு!

திருவனந்தபுரம், பிப்.20 கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மக்களுக்கான புதிய குடியுரிமை அடையாள அட்டை தொடர்பான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

Viduthalai

தஞ்சை இரு பெரும் மாநாட்டிற்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து கடைவீதிப் பிரச்சாரம்

தஞ்சையில் நடைபெறும் இருபெரும் மாநாடுகள் (21.2.2026) பற்றிய துண்டு வெளியீட்டை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வியாபாரிகள், பொது மக்களிடம் வழங்கி மாநாட்டுப் பிரச்சாரம் செய்தார். (தஞ்சாவூர், 19.2.2026)

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026