மகாராட்டிரத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, பிப்.20 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மகாராட்டிரத்தில் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக் கீட்டை நீக்கிய பா.ஜ.க.! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக் கிறார்கள். அண்மையில் மறைந்த மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் 2014-இல்…
ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி பேரவையில் வெளியான அடுத்த அறிவிப்பு
ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி பேரவையில் வெளியான அடுத்த அறிவிப்பு சென்னை, பிப்.20 மகளிருக்கு ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் 36 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தொடக்கம்
செங்கல்பட்டு, பிப்.20 செங்கை மாவட்ட ஆட்சியர் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடமிருந்து நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்ய, இதுவரை 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.…
கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பெற்ற பலன் ரூ.7,379 கோடி சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, பிப்.20 சட்டப் பேரவையில் நேற்று (19.2.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் பணிக் காலத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய காலத்தில் பணப் பயன்களை வழங்க…
தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை அமைச்சர் கே.என். நேரு குற்றச்சாட்டு
சென்னை, பிப்.20 ‘தமிழ்நாடு குடிநீர் திட்டங்களுக்கான பங்கு ரூ.3,200 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பென்னா கரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே.மணி பேசியதாவது: பென்னாகரம் தொகுதி…
தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன்பெறுகின்றனர் சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.20 தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 2,500 மருத்துவப் பயனாளிகள் பயன் பெறுகின்றனர் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் சட்டமன்ற…
இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு பறிப்பு இஸ்லாமியர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ரமலான் பரிசு?
மும்பை, பிப்.20 மகாராட்டிராவில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்து, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. 2014 அறிமுகம்: அப்போதைய காங்கிரஸ் -…
ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவண காப்பகக் கட்டடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.20 எழும்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகத்தின் பழமையான கட்டடம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.2.2026) திறந்து வைத்தார். இது…
இந்துத்துவச் சக்திகளைச் சம்மட்டியாகத் தாக்கிய தமிழர் தலைவரின் கேள்விகள்! கழகம் நடத்திய கண்டனக் கூட்டம் – ஒரு கண்ணோட்டம்
முனைவர் க. அன்பழகன் சென்னை பெரியார் திடலில், நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்தான சூழல் ஏற்படும் போதெல்லாம் எத்தனையோ கண்டனக் கூட்டங்கள், அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள், ஆய்வுச் சொற்பொழிவுகள், தொடர் சொற்பொழிவுகள், போராட்ட விளக்கக் கூட்டங்கள், மாநாடுகள் நடந்துள்ளன. அனைத்தும்…
தமிழ்நாட்டின் வியத்தகு வளர்ச்சி
சட்டமன்றத் தேர்தலை இன்னும் 2 மாதங்களில் எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்கள் வியக்கும் அளவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை கடந்த 16-ஆம் தேதி சட்டமன்றத் தாக்கல் செய்யப்பட்டது. 263 பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வறிக்கை…
