உமர் அப்துல்லா எழுப்பியுள்ள கேள்வி!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிக்குப் பின்னால் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளும், மதவெறி அரசியலும் இருப்பதாக ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள…

viduthalai

சீர்திருத்தத்தின் அவசியம்

ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது. தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். (‘குடிஅரசு’ 20.01.1935

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.5.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆட்சி அமைக்க திவெகவை ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் - தலையங்கம். * 112 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? விஜய் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்: பெரும்பான்மையுடன் வந்தால் தான் பதவிப் பிரமாணம் செய்வேன் என…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1963)

மனிதச் சமுதாயத்தில் ஆரியத்தால் வளர்க்கப் பட்டுள்ள மடமைகளை அடியோடு கலைத்துப் பகுத்தறிவுப் பாதையை வகுத்து அதன் பின்னர் நல்லாட்சி நிறுவுவதே திராவிடர் இயக்கக் கொள்கை என்னும் போது, இதை மறுப்பதும், எதிர்ப்பதும் அறிவுடைமை ஆகுமா?  தந்தை பெரியார், 'பெரியார் கணினி'  தொகுதி…

Viduthalai

எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும் காலநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை

மாலே, மே 8- எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும் என காலநிலை கண்காணிப்புக் குழு (Climate Outlook Forum) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாலத்தீவில் நடைபெற்ற காலநிலை தொடர்பான மாநாட்டில் தெற்காசிய காலநிலை அவுட்லுக் போரம்…

Viduthalai

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குடிநீர் திட்டத்தில் முறைகேடு முன்னாள் அமைச்சர் கைது

ஜெய்ப்பூர், மே 8 ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 'ஜல் ஜீவன்' திட்டத்தைச் செயல்படுத்தியதில் சுமார் ரூ.960 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான…

viduthalai

14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெகுவாகக் குறைந்த வெளிநாட்டு முதலீடு!

புதுடில்லி, மே 8 – இந்திய உள்நாட்டுப் பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர் களின் (FPIs) முதலீடு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2026 மார்ச் நிலவரப்படி, இது 16.13 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.…

Viduthalai

பெரியகோட்டையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் – மே நாள் விழா

பெரியகோட்டை, மே 8- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பெரிய கோட்டை கிராமத்தில் 01.05.2026 வெள்ளிக்கிழமை மாலை .6. மணி அளவில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா மே 1 தொழிலாளர்…

Viduthalai

முறைகேட்டைத் தடுக்க முடியாத கபாலீஸ்வரன்!

சென்னை, மே.8- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முறைகேடு நடந் துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 12 வாரத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அற நிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முறைகேடு சென்னை உயர்நீதிமன்றத்தில், திருத்தொண்டர் அறக்கட்டளை…

viduthalai

ஏழுமலையானுக்கே பட்டை நாமம்! திருமலை கலப்பட நெய் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்மட்டக் குழு அமைத்த ஆந்திர அரசு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

திருப்பதி, மே.8- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கலப்பட நெய் விவகாரத்தில் ஒரு நபர் குழுவின் பரிந்துரை கள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. கலப்பட விவகாரம் ஆந்திராவில் ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…

viduthalai