இனமலரே, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே!
எல்.விஜயராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலை, ஆரிய - திராவிடப் போர் என்று பிரகடனம் செய்து, தன் திராவிட சேனைகளிடம்,'ஓரணியில் நின்று வெல்வோம்' என்று கூறி, போர் முழக்கம் செய்துள்ளார், தி.மு.க., முதல்வர்…
எது சரியான வழி?
சிறைச் சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சென்றானோ அந்த வழியில் வெளிவர முயற்சிக்க வேண்டுமேயொழிய, சிறைக் கதவை, பூட்டைக் கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயற்சிக்காமல் வெறும் சுவரில் முட்டிக் கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? ‘குடிஅரசு’ 14.7.1945
மனுதர்மத்தை அரசியலமைப்புச் சட்டமாக்க விடமாட்டோம்; மதச்சார்பின்மையைக் காப்போம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, பிப். 20 மனுதர்மத்தை அரசி யலமைப்புச் சட்டமாக்க விடமாட்டோம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
சட்டப்பேரவையால் முன்மொழியப்படுபவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம்!
தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு பரிந்துரை! சென்னை, பிப். 20 – சட்டப்பேரவையால் முன்மொழி யப்படுவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய…
அரசியல் மதியூகியாகச் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவது உறுதி!
தி.மு.க. கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது – தே.மு.தி.க.வின் முடிவு பாராட்டுக்குரியது! *காங்கிரசின் பொறுப்புமிக்க தலைவர்களும் சரியான முடிவை எடுப்பார்கள்! * தி.மு.க. தலைமையிலான கூட்டணி, கொள்கைக் கூட்டணி! * தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், அறிவிப்புகளும் கூடுதல் பலமே! * எதிரணியில்…
தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பு உட்பட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, பிப்.19 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனைத் தொகுப்பு, அறிஞர் அண்ணா சிந்தனைத் தொகுப்பு, திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் – மகேஸ்வரி இணையரின் பெயர்த்தி, தர்சினி தேவநாத்திற்கு லண்டனில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததின் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000/-க்கான காசோலையை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 17.02.2026).
ஆரிய மாடல்’ என்றால் என்ன – ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? தஞ்சை மாநாட்டுக்கு வாரீர்! உரத்துச் சிந்திப்போம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. அத்தேர்வை எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் வெற்று தாள்களை மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளனர். சிலர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதியுள்ளனர். பெரும்பாலானோர், ‘‘நான் ஹிந்து, எனக்கு மதிப்பெண் போடவில்லை என்றால், ஹிந்து…
முனைவர் கோ.திருமாவளவன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் (அவசரநிலைக் காலம்) புலவர் கோவிந்தன் அவர்களின் முதல் மகன், பேராசிரியர் முனைவர் கோ.திருமாவளவன் அவர்கள், பெயர்பெற்ற வரலாற் றாளர். அவர் இன்று (19.02.2026) அதிகாலை உறக்கத்திலேயே உயிர் துறந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும்…
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.!
சென்னை, பிப்.19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வந்த தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இன்று இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா…
