மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் அன்கித் பாண்டே அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொலி

கொல்கத்தா, மே 8  ஹிந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதி அங்கித் பாண்டே என்ற பார்ப்பனர் மேற்கு வங்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக மிகக் கொடூரமான வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

viduthalai

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறது வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் தயார்

வாசிங்டன், மே 8 மேற்காசியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர, 14 அம்சங்கள் கொண்ட ஒரு புதிய அமைதி ஒப்பந்தம் தயாராகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அமைதிப்…

viduthalai

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாட்டில் 95.2% பேர் தேர்ச்சி வழக்கம்போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்

சென்னை, மே 8  தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று (8.5.2026) வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள்…

viduthalai

நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, இத்திட்டத்தை வலியுறுத்தினாலும் தமிழ்நாடு ஒருபோதும் அதனை ஏற்காது!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து – ஆட்சி இன்னும் அமைக்காத நிலையில், பி.எம்.சிறீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, அரசு அமைக்கப்படாத நிலையில்,  பி.எம்.சிறீ. திட்டம் என்று மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதா?  தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது…

viduthalai

தோல்வி எங்களுக்கு புதிதல்ல – துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும் – காலம் பதில் சொல்லும்!

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சென்னை, மே 7– தி.மு.க. கூட்டணிக் கட்சி தொண்டர்களின் உழைப்பினால் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களை பணயம் வைத்து கயமையுடன் மாற்று இடத்திற்கு சென்றுள்ளார்கள். தி.மு.க.வுக்கு துரோகம் புதிதல்ல! அவை நிரந்தரமும்…

viduthalai

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ‘தேசிய கீதத்துக்கு’ இணையான அந்தஸ்து! ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலாம்!

புதுடில்லி, மே 7 இந்திய நாட்டின் தேசியப் பாடலான, 'வந்தே மாதரம்' பாடலுக்கு, தேசிய கீதமான, 'ஜன கண மன'விற்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு, ஒன்றிய அமைச்சரவை ஒப்பு தல் அளித்து உள்ளது. மேற்கு வங்க கவிஞர் பங்கிம் சந்திர…

viduthalai

அமெரிக்கா செல்லும் இந்திய நிறுவனங்களின் முதலீடு 20.5 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம்!

புதுடில்லி, மே 7 அமெரிக்காவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் ‘செலக்ட் யுஎஸ்ஏ’ (Select USA) மாநாட்டில், இந்திய நிறுவனங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளன. இதில் குறிப்பாக மருந்துத் துறை நிறு வனங்கள் அமெரிக்காவில்…

viduthalai

நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்!

பேரறிஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலம் தொடர்ந்து, இப்பொழுது தளபதி ஸ்டாலின் அவர்களது காலத்திலும் சரி, இனியும் சரி - இந்தப் பாரம்பரியம் தொடரும்! சென்னை, மே 7– பேரறிஞர் அண்ணா காலம்தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது காலம்…

viduthalai

‘‘தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் உதவியின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது” – ராபர்ட் கால்டுவெல் – அவரது பிறந்தநாள் இன்று (7.5.1814)

தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த திராவிட மொழியியலின் தந்தை தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ‘திராவிட மொழியியலின் தந்தை’ என்று போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)…

viduthalai