திருவாங்கூர் சமஸ்தானம் (21) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
மனுதர்மத்தினைக் காட்டி மன்னர்களையே மதியிழக்கச் செய்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தந்திரமாக நான்கு வருணங்களையே நாட்டின் சட்டங்களாக்கி விட்டனர். “ப்ருகு ஸம்ஹிதை” என்ற மாற்றுப் பெயரால் அழைக்கப்படும் ‘மனுஸ்மிருதி’ தோன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. பார்ப்பனர்களை சமூகத்தில் உயர்ந்த…
மனிதனுக்கு பகுத்தறிவும். உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும், பட்டமுமே போதுமானதாகிவிடாது!
பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி. பருப்பு. காய்கறி. செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய…
இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்கிறார்கள்?
ராஜஸ்தானில் பேமஸ் ஆகிக் கொண்டு இருக்கும் - அவதாரம் பாதாள லோகத்தில் இருந்த நாகராஜனின் அவதாரமாம்! இவர் கனவில் சிவன் வந்து நீதான், “இந்தப் பிறவியில் மனிதனாகப் பிறந்துள்ளாய். சென்ற பிறவியில் எனது கழுத்தைச் சுற்றி என்னைப் பாதுகாத்தாய்” என்று கூறினாராம்.…
அறிவு வேறு! – படிப்பு வேறு! அன்றே சொன்னார் தந்தை பெரியார்!-புதூரான்
‘அவதார' நாடகமா? தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் பகுத்தறிவும் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் நடக்கும் நிகழ்வு மூடநம்பிக்கைகளை இன்னும் "ஆக்கப்பூர்வமாக" விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஹோவர்போர்டு - 'ஊர்ந்து வரும்' ஆதிசேஷன்!…
இருட்டடிப்பு செய்யப்படும் இடஒதுக்கீடு!
அய்அய்டி பிஎச்யு (IIT BHU) பேராசிரியர்கள் நியமனத்தில் சமூக நீதிப் புறக்கணிப்பு: ஆர்.டி.அய். தகவலால் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்! உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு பெறப்பட்ட ஆர்.டி.அய். தகவலின்படி, அய்அய்டி பிஎச்யு-வில்…
“டிஜிட்டல் ‘தீர்த்த’ இயந்திரம்” அதுவும் சிறுநீர்தான்! இதுவும் ‘சிறு’நீர்தான்!
கேரளா: நவீன தொழில்நுட்பம் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள “டிஜிட்டல் ‘தீர்த்த’ இயந்திரம்” சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கோவில்களில் அர்ச்சகர்கள் சிறிய கரண்டி மூலம் பக்தர்களின்…
உலகைக் கலங்கடிக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! மதம் சார்ந்த எப்ஸ்டீன்கள் மாட்டுவது எப்போது? -பாணன்
கடந்த ஆகஸ்ட் முதலே மேலை நாட்டு ஊடகத்தில் கொதிநிலையில் இருந்தது சிறுமிகளைக் கடத்தி பெரும் பிரமுகர்களுக்குப் பாலியல் பண்டமாக்கும் மோசமான தொழிலைச் செய்த ஜெப்ரி எப்ஸ்டீன் செய்தி. இந்த ஆண்டு, குறிப்பாக மோடி அரசின் பெட்ரோலிய அமைச்சர் ஹர்நீதிப் சிங் பூரி…
தஞ்சை மாநாடு கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
பிப்ரவரி-21 தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் ஓசூர், வேலூர்,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, அரூர், மேட்டூர், சேலம், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட கழகத்…
பெரியார் பெருந்தொண்டர் மறைவு
திருச்சி, பிப். 20- திருச்சி பொன்மலை திராவிடர் கழகத்தை சேர்ந்த ஜோதி - ராமலிங்கம் மூத்த குமாரர் திருச்சி, சிறீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதி, பாலாஜி ரெஸிடன்சியில் வசித்து வந்த பெரியார் பெருந்தொண்டர் இரா.குணசேகரன் (எ) பேனா (வயது 73) (பி.எஸ்.என்.எல்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * "பழம் நழுவி பாலில்.." - திமுக-வுடன் கைகோர்த்த தேமுதிக. எந்தப் பக்கம் செல்லப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக நேற்று இணைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (19.2.2026) காலை சந்தித்த பிரேமலதா…
