மறைவு

0 Min Read

திருச்சி மாவட்டம், சோமரசன் பேட்டை திராவிடர் கழக நகர தலைவர், பெரியார் பெருந்தொண்டர் பி.தியாகராசன் (வயது 83) வயது முதிர்வு காரணமாக 6.5.2026 அன்று இயற்கை எய்தினார். தகவலறிந்து கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த பி.தியாகராசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பி.தியாகராசனுக்கு மனைவி தி.ரெங்கநாயகி, பிள்ளைகள் தி.தமிழரசு, தி.குணமணி, தி.கதிவரன் ஆகியோர் உள்ளனர். அவருடைய இறுதி நிகழ்வு 7.5.2026 அன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *