‘‘மாற்றம் ஏற்பட்டுவிட்டது’’ என்று கூத்தாடினாலும்கூட, அந்த மாற்றம் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியதா? இப்போது தேவை தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான நிலையான, நிம்மதிமிக்க ஆட்சியே!
‘‘மாற்றம் ஏற்பட்டுவிட்டது’’ என்று கூத்தாடினாலும்கூட, அந்த மாற்றம் நிலையான நீடிக்கும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியதா? இப்போது தேவை தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான நிலையான, நிம்மதிமிக்க ஆட்சியே! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது…
பகுத்தறிவுவாதிக்கு எப் பற்றும் கூடாது
கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…
ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்
மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…
சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி
நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து…
திராவிடர் கழகம் நடத்தும் 47-ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – குற்றாலம்
திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஜூன் 25,26,27,28 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலம் வள்ளல் V.K.N. மாளிகையில் 47ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடை பெறவுள்ளது.…
சென்னையில் 21 முக்கிய ரயில் நிலையங்களில் மின் வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் மய்யங்கள் போக்குவரத்து பயன்பாட்டில் பயணிகள் வசதிக்காக புதிய முன்னெடுப்பு
சென்னை, மே 8 சென்னையில் பெருகி வரும் மின்சார வாகனங்களின் (இவி) பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் முதற்கட்டமாக 21 முக்கிய புறநகர் ரயில் நிலையங்களில் மின் வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் மய்யங்கள் (Battery Swapping Stations) அமைக்கப்பட்டுள்ளன. இதன்…
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கு!
திருச்சி, மே 8 திருச்சி முசிறி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் என்பவர், கட்டுமானப் பணிகளுக்காகப் பெற்றுக்கொண்ட 80 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவர் புகார்…
நன்கொடை
கொளத்தூர் நா.சங்கரலிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது.
விஜய் மகளிர் திட்டம் ரூ.2,500 – எல்லோருக்கும் கிடைக்காதாம்!
சென்னை, மே 8 தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு ரூ.2,500 இதற்குப் போட்டியாக விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் மாதம் 2,500 ரூபாய்…
திருவாரூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
16.05.2026 சனிக்கிழமை ஒரு நாள் திருவாரூர் புறவழிச்சாலை ரோட்டரி சங்க அரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள். 15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி…
