பிற்பட்டோர் நலமடைய
நமக்கு இழிவையும், கீழ்த் தன்மை யையும் வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும்வரை, இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவற்றில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: மேற்கு வங்கத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, “முதலமைச்சர் பதவியில் இருந்து நான் விலகமாட்டேன்” என்று மம்தா உறுதியாகத் தெரிவித்துள்ளாரே - அடுத்து என்ன நடக்கும்? - எம்.கதிர், நம்மாழ்வார்பேட்டை, சென்னை பதில்: போராட்டம் அவரது ரத்த ஓட்டம்! எனவேதான் துணிவின்…
தென்னங்குடி பாளையம் அண்ணாதுரை!-வி.சி.வில்வம்
தேர்தலுக்கு முன்னர், "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை", என்கிற வரிகள் சமூக ஊடகங்களில் அதிகம் காணப்பட்ட வரிகளாகும். "அரசியல் பேசாதீர்கள்" எனச் சில இடங்களில் எழுதி வைத்திருப்பார்கள். பிரச்சினை ஏற்படும் என்பதற்காக மட்டுமல்ல; அரசியல் நமக்குத் தேவையற்றது,…
வாஷிங் மெஷின் அரசியலும்… திசைமாறிய அமலாக்கத்துறையும்!-புதூரான்
இந்திய அரசியலில் 'ஆபரேஷன் தாமரை' என்பது ஒரு தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை நிலைகுலையச் செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சண்டிகரில் நடந்த ஒரு விபரீத நிகழ்வு அமலாக்கத்துறையின் (ED)…
திருவாங்கூர் சமஸ்தானம் (32) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் 7.4.1924ஆம் நாள் கேரள காங்கிரஸ் தலைவரும், வைக்கம் போராட்ட இயக்கத்தின் தலைவருமான கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன் (தேசாபிமானி பத்திரிக்கை ஆசிரியர்) ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தொடங்கினர். கோயில் தெருவின் தடுப்புகளை நெருங்கும்போதே அவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல் துறையினர்…
பா.ஜ.க.வின் உண்மை முகம்! “ஹிந்துவாக மாறு; வசதிகள் செய்து தருகிறேன்!” மேற்குவங்க பா.ஜ.க. தலைவரின் அடாவடிப் பேச்சு!
மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பந்தயத்தில் இருக்கும் சுவேந்து அதிகாரி தனது தொகுதியான பவானிப்பூரில் பொதுமக்களைச் சந்தித்தபோது அவர் பேசிய அடாவடிப் பேச்சுதான், “ஹிந்துவாக மாறு! வசதிகள் செய்து தருகிறேன்!” என்பதாகும். மக்களாட்சி தத்துவத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி என்பவர்,…
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி: மதவாதத்தின் செயல்முறை!-புதூரான்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகம் ஒன்றிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று ஓவியங்களைச் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வின் பின்னணி: சுமார் 400 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட…
“வாக்குகள் நீக்கப்பட்ட ஜனநாயகம்: இந்திய தேர்தலின் மறைக்கப்பட்ட சதித் திட்டம்”! திராவிடக் களமும் தேசியச் சதிகளும்: மாநில உரிமைகளுக்கான அடுத்தகட்டப் போர்?
பாணன் இந்தியாவில் தேர்தல் என்பது வெறும் வாக்குகளை எண்ணும் திருவிழா மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் ஜனநாயக் கட்டமைப்பின் உறுதித் தன்மைக்குச் செய்யப்படும் மராமத்துப் பணியும் ஆகும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் "சுதந்திரமான, நியாயமான முறையில்"…
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தலைநகர் டில்லி முதலிடமும், மும்பை இரண்டாவது இடமும் பெற்றுள்ளது!
தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்! புதுடில்லி, மே 8 – 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு களில் பெரு நகரங்கள் வரிசையில் தலைநகர் டில்லி முதல்…
தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையற்ற அமைப்பாக உள்ளது! மோசடிகள் மூலமே பா.ஜ.க. தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது! பீகார் முன்னாள் முதலமைச்சர் தேஜஸ்வி குற்றச்சாட்டு!
பீகார், மே 8– தேஜஸ்வி வெளி யிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், அரசு நிர்வாகத்தின் அனைத்து அமைப்புகளும், நிறு வனங்களும் பாஜக-வின் கைகளில் உள்ளதாகவும், மோசடிகள் மூலமே பா.ஜ.க. தேர்தல்களில் வெற்றி பெறு கிறது என்றும், தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையற்ற…
