இந்நாள் – அந்நாள்

சவுந்தரபாண்டியனார் நினைவுநாள் இன்று (22.02.1953) நீதிக்கட்சியின் முன்னணித் தலை வர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தர பாண்டியனார் (W. P. A. Soundarapandian)  பிப்ரவரி 22, 1953 அன்று மறைந்தார்.  இவர் நீதிக்கட்சியில்    ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தந்தை பெரியார் துவங்கிய…

Viduthalai

மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாட்டு ஏற்பாடு மற்றும் பணியாற்றிய தோழர்கள் (தஞ்சை,21.2.2026). ஒருங்கிணைப்பாளர்கள்: வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்), இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஏற்பாட்டுக் குழு தலைவர்: சி.…

Viduthalai

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, பிப்.22 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

Viduthalai

தி.மு.க.வை சீண்டிப் பார்த்தால் தமிழ்நாடே பதிலடி தரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை, பிப்.22 மதுரை உத்தங்குடியில் நேற்று (21.2.2026) தி.மு.க. தென் மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளின் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றனர்.…

Viduthalai

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்! நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு அதுதான் அடையாளம்! தஞ்சாவூர், பிப்.22 சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்! நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு அதுதான் அடையாளம்! …

Viduthalai

தி.க. மகளிரணி,மகளிர் பாசறை மாநாடுகள்

தமிழர் தலைவர் எழுதிய ‘‘பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?’’ என்ற நூலை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட்டார். ‘அறிஞர் அண்ணாவின் உயில்’ (கடைசி) கடிதம் என்ற புத்தகத்தை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர்…

Viduthalai

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாடுகள் (தஞ்சை, 21.2.2026)

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் ஆ.இராசா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவருக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா பொன்னாடை அணிவித்தார்.

Viduthalai

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து மார்ச் 3 ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்களின்முன் போராட்டம்!

தமிழர் தலைவர் அறிவிப்பு! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து, மார்ச் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் சார்பில், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று…

Viduthalai

தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்மொழிந்த தீர்மானம்!

‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு சாதனை படைத்த ‘திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி’ மீண்டும் மலர 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கறையோடு பாடுபடுவோம்! கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற, வாக்காளப் பெருமக்களே ஆதரவு தாரீர்! பல்லாயிரக்கணக்கான…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் துவக்கவிழா

திருச்சி, பிப். 21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதா யத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2026 முதல் 18.02.2026 வரை நொச்சியம் மாதவபெருமாள் கோயில் விஜயா நகர் பகுதியில் தொடர்ந்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026