கே. மோரூர் சூ.மாணிக்கம் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

கே.மேரூர், மே 9- சேலம் மாவட்டம், கே. மோரூரை பிறப்பிட மாகக் கொண்ட தமிழாசிரியர் பெரியார் பெருந்தொண்டர் சூ.மாணிக்கம் (வயது 77) உடல் நலக்குறைவால் 7-5-2026 அன்று மறைவுற்றார். அவரது இல்லத்தில் உடல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரூர் மாவட்ட…

viduthalai

நன்கொடை

குடந்தை (கழக) மாவட்ட கழக தொழிலாளணி துணைத் தலைவர், திருநாகேஸ்வரம் ந.சிவக்குமார் - தில்லைக்கரசி ஆகியோரது மகள் சி.கனிமொழி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000/- நன்கொடை வழங்கினர்.…

viduthalai

மறைவு

ஒன்றிணைந்த முகவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் அமைப்பாளரும், மேனாள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்டத் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் இளங்கீரன் அவர்களின் வாழ்விணையர் எந்நாளும் பகுத்தறிவாளராகத் திகழ்ந்த சுப்புலட்சுமி (வயது 72)நேற்று (8.5.2026) மதுரையில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.கு.வடுகநாதன் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு (10.5.2026) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை அவரது குடும்பத்தினர் சார்பில் மகன் வ.ஸ்டாலின் வழங்கினார்.

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1964)

திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100க்கு 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனைவருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும், அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும். இதுவே எங்களது…

viduthalai

கேரளத்தில் புதிதாக தேர்வான பெண் உறுப்பினரை கட்டியணைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் காணொலி இணையத்தில் வெளியானதால் பரபரப்பு

திருவனந்தபுரம், மே 9 கேரளத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினரை, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கட்டியணைக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக…

viduthalai

பிளஸ் டூ தேர்வு

பிளஸ் டூ தேர்வில் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 49 பேர் பங்கேற்கவில்லை மதிப்பெண் பார்க்கலாம் வாட்ஸ் அப் செயலி மூலம் பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பார்க்க வசதி உள்ளது. காணவில்லை கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய தலைநகரம்…

viduthalai

சபரிமலையில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை! உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பத்தனத்திட்டா, மே 9 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தாவூதி போரா மற்றும் பார்சி இன திருமண சடங்குகளுக்கு எதிரான மனு குறித்தும் நேற்று…

viduthalai

‘‘தோல்வியில் துணை நிற்போம்” அகிலேஷ் அதிரடி

கொல்கத்தா, மே 9 அகிலேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (X தளம்), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா ஆகியோருடன் தான் இருக்கும் ஒளிப்படத்தைப் பகிர்ந்து ஒரு முக்கியக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். பா.ஜ.க-வை எதிர்ப்பதில் காங்கிரஸ் காட்டும் மெத்தனப் போக்கையும், மாநிலக்…

viduthalai

ஒரு பெண் எம்.பி.க்கே இந்த அவலமா?

கொல்கத்தாவில் இருந்து புதுடில்லி விமானத்தில் வந்துகொண்டு இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொத்ராவை பா.ஜ.க.வினர் சூழ்ந்துகொண்டு ‘‘ஜெய் சிறீராம்’’ கோஷம் போட்டது மட்டுமல்லாமல், விமானம் நின்ற பிறகும் அவரை இறங்கவிடாமல் தொடர்ந்து ‘‘ஜெய் சிறீராம்’’ என்று  மீண்டும்…

viduthalai