பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கோயம்புத்தூர் அனுக்கிரகா வால்வ் தொழிற்சாலை நடத்திய வளாக நேர்காணல்
வல்லம், பிப். 21- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை அனுக்கிரகா வால்வ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கலந்து கொண்ட வளாக நேர்காணல் 10.02.2026 அன்று இக்கல்லூரியில் நடை பெற்றது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கி வரும் தொழிலக…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சமுதாய வானொலி 90.4இல் உலக வானொலி நாள்
வல்லம், பிப். 21- பெரியார் சமுதாய வானொலி 90.4 சார்பாக, "வானொலியும் செயற்கை நுண்ணறிவும்" என்ற தலைப்பில் உலக வானொலி நாள்-2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் புதிய தலை முறை தொலைக்காட்சி நிறு வனத்தின் அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் துறை…
நன்கொடை
சேலம் பழநி புள்ளையண்ணன் தந்தையார் பழநியப்பன் அவர்களின் 44ஆவது (22.2.2026) நினைவை போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் காப்பக குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூபாய் 5,000 (அய்ந்தாயிரம்) வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் – பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி
ஜெயங்கொண்டம். பிப். 21- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாணவர் கள் பொதுத்தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள உதவுவதற்காக பள்ளியின் தாளாளரது வழிகாட்டலுடன் முதல்வர் இரா. கீதாவால்…
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உணவுத் திருவிழா
வெட்டிக்காடு, பிப். 21- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உணவுத் திருவிழா பள்ளியில் இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள் 16.2.2026 அன்றும் 6- முதல் 9-ஆம் வகுப்பு…
பெரியார் பாலிடெக்னிக்கில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை
வல்லம், பிப். 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், கோயம்புத்தூர், ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 30.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப கட்டுரை…
மாநாட்டிற்கு திரண்ட மகளிர் அணியினர்
தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூற்றாண்டுச் சிறப்பு 50ஆம் பதிப்பினை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டு மேடையில் தமிழர் தலைவர் வெளியிட்டார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பொறுப்பாளர்கள்.
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம்!
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க, ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட, சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம் என்று உலகத் தாய்மொழி நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
மானாமதுரை பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றி கழகத் தலைவர் உரையாற்றினார்!
* எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் சிலர் பொய்க்கால் குதிரை? 4 சிலர் மரக்குதிரை? சிலர் ஜட்கா குதிரை? சிலர் மண் குதிரை? தி.மு.க. கூட்டணியோ வெறும் குதிரையல்ல! பந்தயக் குதிரை!! தேர்தல் போட்டியில் ஒருபோதும் வெல்ல முடியாது! மானாமதுரை, பிப்.21 எதிர்க்கட்சியில் இருப்பவர்களில்…
*மனிதநேய கொள்கையைத் தந்தார் தந்தை பெரியார்! 4 அரசியலில் அடிக்கட்டுமானத்தை உண்டாக்கினார் அறிஞர் அண்ணா!
* அதன்மீது கட்டடங்களை எழுப்பினார் முத்தமிழறிஞர் கலைஞர்! அதையும் மிஞ்சும் படி ஆள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ‘திராவிட மாடல்’ அரசுகளின் தலைமுறைகளைத் தாண்டிய கொள்கை வளர்ச்சிப் பயணத்தை சுட்டிக்காட்டி இராமநாதபுரத்தில் கழகத் தலைவர் பெருமித உரை! இராமநாதபுரம்.பிப்.21 மனிதநேய கொள்கையைத் தந்தார்…
