திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை தீர்மானங்களை முன்மொழிந்தோர்:
தஞ்சாவூரில் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலையில் நடைபெற்ற, திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் 9 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வரங்கத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்கள். முதலாம் தீர்மானத்தை…
தனியார் பல்கலைக்கழகங்கள் மசோதா திரும்பப்பெற்றது மாநில அரசு
சென்னை, பிப். 22- தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் 7 புதிய பல்கலைக்கழகங்களை சேர்ப்பது தொடர்பான பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் 2023இல் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நிலஅளவு உள்ளிட்டவற்றில் சலுகை…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைக்கு வலுசேர்த்த ஆளுநர்! “தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான புகலிடம்”
ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்! சென்னை, பிப். 22- "டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் தங்கள் வீட்டுப் பெண்கள் கல்வி பயில்வதையே வடகிழக்கு மாநிலப் பெற்றோர்கள் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள்" எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம்…
உலகத் தாய்மொழி நாளையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது!
நேற்று (21.2.2026) உலகத் தாய் மொழி நாளையொட்டி நேற்று முன்தினம் (20.2.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்ட மன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.…
கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் ‘ஜாதி’ப் பெயரைக் குறிப்பிடக் கூடாது
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சென்னை, பிப். 22- தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் திருவிழா அழைப்பிதழ்களில், உபயதாரர்களின் பெயர்களுடன் ஜாதிப் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜாதிப்…
2026 சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைப்பு டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அறிவிப்பு!
சென்னை, பிப். 22- வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வமான குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்…
பா.ஜ.க. ஆளும் அசாமில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஆனால், தேர்தலுக்கு முன் பணம்!
பிரியங்கா காந்தி குவஹாத்தி, பிப்.22- அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அசாமுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா காந்தி, குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல்…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* இந்தியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமா? * ஜாதி மறுப்பாளர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை! * ‘‘வந்தே மாதரம்’’ மதவெறிப் பாடலைத் திணிக்காதீர்! தகுதி – திறமைக்காகத்தான் ‘நீட்’ தேர்வு என்றால், முதுகலை மருத்துவக் கல்வித் தேர்வில்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி – மேற்கு வங்க அரசு – தேர்தல் ஆணையம் மோதல்
நீதிபதிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு புதுடில்லி, பிப்.22 விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.…
பார்ப்பனர்களே! கனவு பலியாது
l தந்தை பெரியார் க ாந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க…
