பிணை மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை: உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி, மே 12 பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பிணை (ஜாமீன்) மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த்…
இலவசப் பேருந்து திட்டத்தை விடாதீர்கள்! முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை, மே 12 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை இலவச பேருந்து பயணம் கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற திட்டங்களை புதிய அரசு அரசியல் வேறுபாடுகளை கடந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று மனிதநேய மக்கள்…
குஜராத்தில் பிரதமர் மோடி ‘ரோட்ஷோ’ நடத்தியதில் சர்ச்சை!
சோம்நாத், மே 12– எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, குஜராத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், ரோட்ஷோவுக்கு ஏராளமான கார்கள் பயன்படுத்தப்பட்டு ஒத்திகை நடைபெற் றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற இறக்குமதி செய்யப்படும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்வு…
தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டுகிறோம்!
முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்தினை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள் இன்று!
– கி.வீரமணி – சுயமரியாதை இயக்கத்தின் வளர்ப்புத் தாய் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களது நினைவு நாள் இன்று (11.5.2026). இந்திய வரலாற்றில் முதலாவது முன்னோடி யான களப் போர் வீராங்கனைகள் அன்னை நாகம்மையாரும், தந்தை பெரியாரின் பாசமுள்ள தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும்…
கொள்கை எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்!
* பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து * தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை சென்னை, மே 11…
அன்னை நாகம்மையாரின் 93ஆவது நினைவு நாளை முன்னிட்டு (11.05.2026)
தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அன்னையின் படத்திற்கு மாலை வைத்து மரியாதை
எழுச்சியுடன் நடந்த ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 08.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்…
