திருவொற்றியூரில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

புதுவண்ணை, மே 11- திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சிக்கவிஞர் 136 ஆம் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்  01.05.2026வெள்ளி அன்று மாலை 6 மணி அளவில் சென்னை புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர்…

Viduthalai

தவெக அரசு பதவியேற்றது – தமிழ்நாட்டின் 14-ஆவது முதலமைச்சரானார் சி.ஜோசப் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் முதல் கையெழுத்து

"தவெக ஆட்சியில் ‘இவர்கள்' கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்" - ஆளூர் ஷா நவாஸ் தவெக ஆட்சியில் அமையப் போகும் கல்வித் துறை குறித்து ஆளூர் ஷா நவாஸ் நேற்று (10.5.2026) வெளியிட்ட பதிவு ஆளூர் ஷா நவாஸ் பதிவு:…

viduthalai

நன்றிக் காணிக்கை

அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில் (11.5.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி - 173ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி - 347ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம்…

Viduthalai

14.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2598

14.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2598 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும் தான் வேணும். வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு திமுக தலைவர்…

Viduthalai

சட்டமன்றத் தேர்தலில் வைப்புத்தொகை இழந்த 3,352 வேட்பாளர்கள்

சென்னை, மே 10 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் அதாவது, 83 சதவீதத்திற்கும் அதிகமா னோர் வைப்புத் தொகையை இழந்துள் ளனர் என தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரம் சிறிய…

Viduthalai

தேர்தல் முடிவுகளும், பகுத்தறிவாளர்களின் கடமையும் – சிறப்புக் கூட்டம்

சென்னை, மே 11- பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம் 9.5.2026 அன்று பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வர வேற்புரையுடன் நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தொடக்கவு ரையாற்றினார். சென்னை சமூகப் பணிக் கல்லூரி முனைவர் இரா.மஞ்சுளா…

Viduthalai

கழகக் களத்தில்…!

16.5.2026 சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் செஞ்சி: காலை 10 மணி *இடம்: தமிழ் நகலகம் தேசூர் பாட்டை செஞ்சி *தலைமை: சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: த.நந்தகுமார் (செஞ்சி நகர கழகச் செயலாளர்) *முன்னிலை:…

Viduthalai

மலேசியா – ஈப்போ மாநகரில் அகத்தியர் புரட்டு- நூல் வெளியீடு

மலேசியாவில் உள்ள ஈப்போ மாநகரில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘அகத்தியர் புரட்டு' என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பெரியார் தொண்டர்கள் மா இலட்சுமணன் த.சி.முனி அரசன், ஏலன், சமுதாயத் தொண்டர் வாசு, மு.மதியழகன், முனைவர் மு.கோவிந்தசாமி மற்றும் பல தோழர்கள்…

Viduthalai

மக்கள் கவலை நீங்க

பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். (‘விடுதலை’ 6.7.1972)

viduthalai