மார்பகம், தைராய்டு சுரப்பிகளில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘ரோபோடிக்’ அறுவைச் சிகிச்சை மூலம் தீர்வு! சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

சென்னை, மே 12- ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், 58 வயது பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். ரோபோடிக்  மூலம் அறுவை…

viduthalai

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்

லூசியானா, மே 12- அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில்…

viduthalai

176 பேரின் கல்விக்கடனை ஏற்ற வள்ளல்: அமெரிக்காவை திகைக்க வைத்த இந்தியர்

நியூயார்க், மே 12- அமெரிக் காவில், கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர், 176 மாணவர்களின் கல்விக் கடனை தானே அடைப்பதாகக் கூறி, ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அமெரிக்காவின், வடக்கு…

viduthalai

குவைத், கத்தார், அய்க்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

ரியாத், மே 12- குவைத், கத்தார் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று சவுதி அரேபியா கண்டனம் வெளியிட்டு…

viduthalai

அன்னை நாகம்மையாரின் 93ஆவது நினைவு நாள் (11.05.2026) அன்னையார் படத்திற்கு மாலை வைத்து கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

ஆத்தூர் நீடாமங்கலம் ஓமலூர் தாராபுரம் மயிலாடுதுறை திருச்சி பெரியார் மாளிகை கிருட்டினகிரி காஞ்சிபுரம் சிவகங்கை செந்துறை

viduthalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வு? 10 வாரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு!

புதுடில்லி, மே 12- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கடந்த 10 வாரங்களில் மட்டும் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு…

viduthalai

2ஆவது நாளாகக் கூடியது தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கு வாழ்த்து!

சென்னை, மே 12- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராகத் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பேசினார். தமிழ்நாடு சட்டப்…

viduthalai

நாட்டிற்கு ஒரே ஒரு நெருக்கடி பா.ஜ.க. மட்டுமே! சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு!

லக்னோ, மே 12 – நாட்டிற்கு ஒரே ஒரு ‘நெருக்கடி’ பா.ஜ.க. மட்டுமே என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார். இதுகுறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ், அய்ந்து மாநில தேர்தல்கள் முடிவடைந்த உடனேயே, நெருக்கடி குறித்து பா.ஜ.க.…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்ற புதிய பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு!

சென்னை, மே 12  தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சட்டப் பேரவைத் தலைவராக  ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு: சபாநாயகர் பதவிக்கு ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முறைப்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதேபோல், சட்டமன்றத்…

viduthalai

மக்கள் நலனுக்கு உகந்ததல்ல! 3.39 கோடி தொடர் வண்டிப் பயணச் சீட்டுகள் ரத்து! ரயில்வேயின் காத்திருப்புப் பட்டியல் பின்னணி!

சென்னை, மே 12 இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு இடவசதி கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது.. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பிய…

viduthalai