கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
22.2.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘ஸ்டாலின் மகளிர் படை’ மூலம் அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல சொல்லியிருக்கிறேன். குறிப்பாக தேர்தலை காரணமாக வைத்து மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து ரூ.5 ஆயிரம் வழங்கியதையும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1901)
சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் மிக அவசியமாகும். ஒழுக்கம் என்பது பிறரைப் பாதிக்கும்படியோ, அயலாருக்குத் தொல்லை ஏற்படும்படியோ நடந்து கொள்ளாதிருப்பதேயாகும் என்னும் போது - ஒழுக்கமற்றவர் - ஒழுக்கமற்றச் செயல்களைச் செய்து ஊருக்கே ஆபத்துண்டாக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1,…
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஷூன்யா யாஷிமாக்-செல்வி என்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது.
20.2.2026 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஷூன்யா யாஷிமாக்என்ற பவுத்தருக்கும், செல்வி என்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடந்தது. மணமகள் செல்வி தனது அய்.டி. பணிக்காக ஜப்பானுக்கு சென்று பணியாற்றும் காலத்தில் பணித் தோழராக…
அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வாசிங்டன், பிப். 22- இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறி விப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தவும், ஒத் துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை…
கழகத்தில் இணைந்த இளைஞர்கள்
நாகர்கோவில், பிப். 22- கன்னியாகுமரி மாவட்ட கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்களை, மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் நிர்வாகிகள் இளைஞர்களை வாழ்த்தி வரவேற்று பாராட்டினர். நாகர்கோவில், ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
ஸ்ரீமத் பகவத் கீதையும் திருக்குறளும் (ஒப்பாய்வு 17 & 18) - பாவலர் சீனி பழனி தமிழரின் சிறப்பு... (சிறுகதைச் சாரம்) - ஞா.சிவகாமி முரட்டு சுயமரியாதைக்காரர் தி.இரா.இரத்தினசாமி - ஆதிலட்சுமி இணையர்களின் நினைவு மலர் - 2026 குறள் ஞாயிறு…
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் தமிழர் தலைவர் குறித்த தேசியக் கருத்தரங்கம்
சென்னை, பிப். 22- முதுபெரும் பெரியாரியல் ஆளுமை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளு மையை ஆராய்ந்து வெளிப் படுத்தும் வண்ணம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை தேசியக் கருத்தரங்கம் ஒன்றை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முழுநாள்…
கழகக் களத்தில்…!
26.2.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2587 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
மூத்த மகளிர் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
வள்ளியம்மை (தண்டாயுதபாணி, தஞ்சை ஜெயமணி குமார், கும்பகோணம் விசாலினி ராசு, புதுச்சேரி ராக்குதங்கம், மதுரை மகேஸ்வரி, திருவாரூர் கிருஷ்ணேஸ்வரி, நாகர்கோவில் தேன்மொழி, புதுக்கோட்டை வெற்றிச்செல்வி (பூங்குன்றன்), சென்னை கலைமணி (பழனியப்பன்), ஊற்றங்கரை ஈஸ்வரி (சடகோபன்), குடியாத்தம் மணிமேகலை (சுப்பையா), சிவகங்கை கமலம்மாள்,…
வரலாறு படைத்த தஞ்சை மாநாடுகள்…..
ஆ.இராசா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆர். வைத்திலிங்கம் குத்தாலம் பி.கல்யாணம் துரை.சந்திரசேகரன் சண். இராமநாதன் ச.முரசொலி மருத்துவர் அஞ்சுகம் பூபதி காவிரி வெள்ளம் கரை உடைத்ததோ என்று காண்போர் வியக்கும் அளவுக்கு கருப்பு உடைதரித்தோரால் தஞ்சைத் தரணி நிரம்பி வழிந்தது. திராவிடர்…
