கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடம்!
போபால், மே 12- பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் மத்தியப்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 12ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக அவர்தம் குடும்பத்தினர் ரூ.500 வழங்கினர்.
கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா-கருத்தரங்கம்
கிருட்டினகிரி, மே 12- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் 29/04/2026-புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார்…
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி சம்பா என்.எச்.பி.சி திட்டத்தில் வெடித்த தொழிலாளர் கிளர்ச்சி
சம்பா, மே 12- இமாச்சலப் பிரதேசத் தின் பனிச்சிகரங் களுக்கு இடையே உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. சம்பா மாவட்டத்தின் சுரங்கனி பகுதியில் அமைந்துள்ள என்.எச்.பி.சி (NHPC) பைரா சியுல் (Baira Siul) நீர்மின் திட்டத்…
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை! ஒன்றிய அரசு முடிவு!
புதுடில்லி, மே 12- மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கு வரும் எரிபொருள் வரத்து குறைந்துள்ளது, இதேபோல் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக ஆபத்து காலக்கட்டத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்ட எண்ணெய்யை எடுக்க…
10 வயது சிறுவன் கண்ணில் பாய்ந்த ஸ்பிரிங் 50 வயது தொழிலாளியின் மூளையில் ஊடுருவிய மரக்குச்சி நுணுக்கமான அறுவைச் சிகிச்சை வெற்றி; இருவருக்கும் மறு வாழ்வு! மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
மதுரை, மே 12 - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண் மருத்துவர்கள் மேற்கொண்ட இரண்டு அதீத சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்து, மருத்துவப் பயனாளிகள் நிரந்தர பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சாதனைகள் குறித்து மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் மருத்துவர்…
தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது! விஜய்க்கு தொல்.திருமாவளவன் விளக்கம்!
புதுடில்லி, மே 12- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசு விழாக்களில் தமிழ்மொழி வாழ்த்து முதலில் இசைக்கப்படும். அரசு விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாட ஒன்றிய அரசு தெரிவித்து…
குற்றவியல் வழக்குகளில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம்! ஏடிஆர் அறிக்கை அதிர்ச்சித் தகவல்
சென்னை, மே 12- தமிழ்நாடு 17-ஆவது சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குற்றப்பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பான ஏ.டி.ஆர். ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 233 சட்டமன்ற உறுப்பினர் களில் 54 சதவிகிதத்தினர் அதாவது 126 பேர் மீது பல்வேறு குற்ற…
அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புக் குழு திட்டவட்டம்
சென்னை, மே 12- அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்படுவார் என்று கூறி அக்கட்சியின் 30 சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதங்களை சி.வி.சண்முகம் தற்காலிக பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் கடும் குழப்பமும், அதிருப்தி குரல்களும்…
சென்னை ரயில் நிலையங்களில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் பணி தீவிரம்! தெற்கு ரயில்வே நடவடிக்கை!
சென்னை, மே 12- சென்னை ரயில் நிலையங்களில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய மின்தகடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சோலார் பேனல்கள் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சூரிய சக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு…
