‘நீட்’ தேர்வு அதிர்ச்சி : 2 நாள்களுக்கு முன்பே ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத் தாள்!

ஜெய்ப்பூர், மே 13 ‘நீட்’ தேர்வு நடை பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்ன தாகவே வினாத்தாள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தேர்வு நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு ஒரு வினாத்தாள் ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது. திடீர்…

viduthalai

கடந்த 9 ஆண்டுகளில் ‘நீட்’ வினாத் தாள் 4 முறை கசிந்தது தவறு செய்தவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 13 கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்ததாகவும் அது தொடர் பாக தவறு செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கெஜ்ரி வால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.…

viduthalai

அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராகப் பார்ப்பனர் நியமனமா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பான பிரச்சினை என்னாவது

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனமா? அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியில் இருப்போருக்கு அதிகம் அல்லவா? தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை! முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக…

viduthalai

ஜனநாயகப் பண்பாட்டுடன் சட்டமன்றம் தொடங்கப் பெற்றது பாராட்டுக்குரியதே!

ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய், பெரியார் நினைவிடத்தில் மரியாதை – அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது சிறந்த நனிநாகரிகமாகும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க.…

viduthalai

எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் முதல் உரையிலேயே முத்திரையடி!

சட்டப் பேரவைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் காதுகளாகவும், எதிர்க்கட்சியின் குரலாகவும் நடந்துகொள்ளுங்கள்! முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியேற்கும் முதல் நிகழ்ச்சியிலேயே ‘வந்தே மாதரம்’ புகுந்து, தமிழ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது – இனி தொடரக் கூடாது!…

viduthalai

த.வெ.க.விற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தது குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை தடுப்பதற்காகவே! ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் உரையிலேயே ஜோசப் விஜய் குறை கூறுவது ஆரோக்கியமற்றது! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கருத்து

திருச்சி, மே 12- த.வெ.க.விற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தது குடியரசு ஆட்சி தலைவர் வருவதை தடுப்பதற்காகவே! பொறுப்பேற்ற முதல் உரையிலேயே  ஜோசப் விஜய் குறை கூறுவது ஆரோக்கியமற்றது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.…

viduthalai

அரசியல் முதிர்ச்சி பெற்ற தனித்துவமான தலைவர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியடைந்த தற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், இந்திய அரசியலில் இன்னும் மீதமுள்ள சில உண்மையான அரசியல் முதிர்ச்சியுடைய தலைவர்களில் ஒருவராகவே நான் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து பார்க்கிறேன். இந்திய அரசியலில் தோல்வி என்பது பொதுவாக மறுப்பு, அகந்தை, மவுனம்…

viduthalai

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உயர்நீதிமன்றம் தடை!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட திரு. பெரியகருப்பன், தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும்வரை,…

viduthalai

18 ஆண்டுகளாய் – பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் ஆளும் குஜராத்தில் பெருமளவில் கள்ள நோட்டு புழக்கம்!

புதுடில்லி, மே 12 கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதைத் தற்போதைய புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, கள்ள நோட்டுகளை ஒழிப்ப தாகக் கூறி கொண்டு வரப்பட்ட இந்த நட…

viduthalai

ரூ.20 கோடி மோசடி – த.வெ.க. நிர்வாகி கைது!

புதுக்கோட்டை, மே.12- முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த த.வெ.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.20 கோடி மோசடி புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் தமிழக…

viduthalai