‘நீட்’ என்றாலே மோசடிதானா? ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு? ராஜஸ்தானில் 13 பேர் கைது
ராஜஸ்தான், மே 12 ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பாகவே இணையத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த விவகாரம் மாணவர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த…
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்! புதிதாக வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி, மே.12- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர் தலில், 31 தொகுதிகளில், வெற்றி வித்தியாசத்தை விட நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக திரிணாமூல் காங் கிரஸ் கூறியதால், புதிதாக வழக்கு தொடருமாறு உச்சநீதி மன்றம் தெரிவித்தது. தீர்ப்பாயங்கள் மேற்கு வங்காளத்தில்…
‘‘தங்கம் வாங்க வேண்டாம்” பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு நகை வணிகர்கள் கடும் எதிர்ப்பு உ.பி.யில் கடையடைப்புப் போராட்டம்
லக்னோ, மே 12 நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார சூழல்களுக்கு மத்தியில், தங்கம் வாங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கை நகை வியாபாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில்…
நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் ‘விபி ஜி ராம் ஜி’ சட்டம் ஜூலை 1 முதல் செயல்பாடு? சு. வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்
புதுடில்லி, மே 12 - நூறுநாள் வேலைத் திட்ட த்தை ஒழித்துக் கட்டும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘விபி - ஜி ராம் ஜி’ சட்டம், ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்ப டுத்தப்பட உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறி…
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பிஜேபி ஆட்சி அமைக்க முயன்ற சதித் திட்டம் முறியடிப்பு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு!
சென்னை, மே 12 தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று, தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன், தலைவர் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் கூட்டாக நேற்று (11.5.2026)…
பிரதமரின் பேச்சும் செயல்பாடும்!
மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டு மக்கள் பெட்ரோல் மற்றும் தங்கம் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களிலேயே, பெங்களூருவில் மாபெரும் ‘ரோடுஷோ’ நடத்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதமர்.…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சம தர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும்…
கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர்: மாலை 6 மணி *இடம்: மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம், மாவட்ட ஆட்சியர் சாலை, தீரன்நகர் *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தலைமை: சி.தங்கராசு (மாவட்டக் கழகத் தலைவர்)…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொடர் தோல்விகளால் கடும் அதிருப்தி அதிமுக இரண்டாக உடைந்தது: உண்மையான கட்சி நாங்கள் தான்: எடப்பாடி, வேலுமணி அணிகள் தற்காலிக பேரவைத் தலைவரிடம் தனித்தனியாக கடிதம். வேலுமணி அணிக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. எடப்பாடி பக்கம்…
பெரியார் விடுக்கும் வினா! (1967)
வியாபாரி தான் தந்திரமாகச் சம்பாதிப்பதோடு தான - தர்மங்களும் செய்வான். பொது வாழ்வில் ஈடுபடுவான். உலகத்தில் எந்த நாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, கல்வி, விஞ்ஞானம், மற்ற துறைகள் இவைகளில் எல்லாம் பல காரியங்களை மக்களுக்குப் பயன் தரத் தக்க…
