கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை நீட் தேர்வையே ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக்…
கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா
பெங்களூரு, மே 13- பெங்களுரு குயின்ஸ் சாலை ப.சு.மணி நூலக அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் 5.5.2026 அன்று மாலை 5 மணிக்கு நூலக அரங்கில்…
ராஜகுருவுக்கு அரசு பதவி ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சரை நோக்கி கேள்வி!
சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய்யை நோக்கி பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பினார். "முகமூடி…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி
சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டப் பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று (13.5.2026) கூடியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முறைப்படி முன்மொழிந்தார். தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க…
பொதுத்துறை வங்கியில் வேலை; 1865 பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு; 1865 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை இதுதான். பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை…
ரயில்வேயில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி
ஒன்றிய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 15 முதல் ஜூன் 14-க்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு: பணி்:…
இந்தியா செக்யூரிட்டி பிரஸ்-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மகாராட்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் இந்திய செக்யூரிட்டி பிரஸ், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்காக கடவுச்சீட்டுகள், விசா தொடர்பான ஸ்டிக்கர்கள், நீதித்துறை சாரா முத்திரைத்தாள்கள், நீதித்துறை முத்திரைகள், எம்அய்சிஆர் காசோலைகள், கலால் வரி ஒட்டும் லேபிள்கள், பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள்,…
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: நாசிக்கைச் சேர்ந்த இளைஞர் கைது – சிபிஅய் அதிரடி விசாரணை
சென்னை, மே 13 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராட்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னர் என்ற இளைஞரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநில காவல்துறையினர்…
ஒரு சில மாநிலங்களில் நடந்த வினாத் தாள் கசிவுக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதை ஏற்க முடியாது
இந்திய மருத்துவக் கழகம் எதிர்ப்பு! மதுரை, மே 13 நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை ஏற்க முடியாது என்றும், வினாத்தாள் கசிந்த மாநிலங்களில் மட்டும் மறுதேர்வை நடத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழக (அய்.எம்.ஏ.) நிர்வாகிகள்…
மாணவர்களின் எதிர்காலத்தைச் சூதாட்டமாக்கும் ‘நீட்’ தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் மாணவர் சங்கங்கள் வலியுறுத்தல்
சென்னை, மே 13 2026 ஆம் ஆண்டிற் கான நீட் (NEET) தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு காரணமாக, நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) இந்தத் தொடர் அலட்சியப் போக்கைக் கண்டித்து…
