குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்!
மண்டபம், மே 13- தமிழ்நாட்டு கடல் பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மணக்குடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ், வர்கீஸ்,…
மோடி அரசின் நிதி நிர்வாக சீர்கேடு 35 ஆண்டு கால அடையாளம் மறைந்தது! திருப்போரூர் தனியார் தொழிற்சாலை மூடப்பட்டது! கேள்விக்குறியான தொழிலாளர்களின் வாழ்வாதாரம்?
திருப்போரூர், மே 13- செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூரில் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல் பட்டு வந்த பிரபல தனியார் உப்பு சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது. தனியார்…
இலங்கைப் பயணிகள் கப்பல் மீண்டும் இயக்கம்
நாகப்பட்டினம், மே 13- நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசேன் துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் இன்று (13ஆம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை இடையில் தனியார் கப்பல்…
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 13- பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திரைப்படக் கல்லூரி இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (11.5.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு…
15.5.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 199
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை *தலைமை: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மதுரை சுசிலா வேல்முருகன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஸநாதனத்தை ஒழிப்போம்; தமிழ்மொழி வாழ்த்துக்கே முன்னுரிமை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டபேரவையில் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பீர், பிரதமர் மோடியின் வேண்டுகோளை புறக்கணிக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1968)
1000-2000 ஆண்டுகளாக நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியுள்ளவர்களாக இருந்தோமா? கடவுள், மதம், சாத்திரம் ஆகியவற்றால் காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆக்கப்பட்டு, மோசமான நிலையிலேயே இருந்து வந்தோமா - இல்லையா? கடந்த 30, 35 ஆண்டுக் காலமாகச் சுயமரியாதை இயக்கத்தின் காரணமாகத்தானே…
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த பெருமாத்தூர் எஸ்.பழனியாண்டியின் விழி மற்றும் உடற்கொடை!
சிதம்பரம், மே 13- சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி-பெருமாத்தூர் எஸ் பழனி யாண்டி (வயது 93) 7.5.2026 அன்று மறைவுற்றதை தொடர்ந்து அவரின் விழிகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவரின் உடல் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவ மனை…
அறிவிப்பு
திராவிடர் கழக இளைஞரணியினை வலுப்படுத்துதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்தான கலந்துரையாடல் கூட்டம் கீழ்க்கண்ட கழக மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அதுபோது இளைஞரணி பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டுமென…
