மோடி தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தை பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் 3 அமைச்சர்கள் புறக்கணிப்பு
புதுடில்லி,பிப்.23- மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 3 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள், புதுச்சேரி தேர்தல்…
காவல்துறை எச்சரிக்கை!
குறுகிய காலத்தில் பெரும் வருமானம் என்ற விளம்பரங்கள் காவல்துறை எச்சரிக்கை! சென்னை,பிப்.23- சைபர் நிதி மோசடி மற்றும் அதன் தடுப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் மற்றும் கூட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாட்டின் 30 வங்கிகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு…
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை மக்களிடம் கருத்துக் கேட்பு
சென்னை,பிப்.23- 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட கருத்துக் கேட்பு முடிவடைந்தது, மேலும் பல மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வேளாண்மையை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட 2021-2022ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை…
செய்தித் துளிகள்
தமிழ்நாடு தாண்டியும் மொழிப் பிரச்சினை மராத்தி மொழியில் பேசவில்லை என்று சொல்லி கருநாடக அரசுப் பேருந்து நடத்துநருக்கு மகாராட்டிர இளைஞர்கள் தர்ம அடி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காவி என்ற நகர் கருநாடக மாநிலத்தில் இருந்தாலும், மகாராட்டிரா பார்டரில் இருப்பதால் அங்கு…
மாட்டிறைச்சி வழக்கு
அசாம் பிஜேபி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் டில்லி,பிப்.23- மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கில் அசாம் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அசாமில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபர் மீது கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து மனு…
அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி
ரேபரேலி, பிப்.23-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள லால்கஞ்ச் பகுதியில் இளைஞர் களிடையே அவர் 21.2.2025 அன்று உரையாற்றினார். அப்போது ராகுல் கூறிய தாவது: பிரதமர்…
தொழில் வளர்ச்சி பரவலாக்கப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே! – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
ஒசூர்,பிப்.23- ஒசூரில் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் ரூ.200 கோடி மானியத்துடன் கூடிய கடனை தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தொழில் முதலீட்டுக் கழகத்தை மீட்டு பல…
சங்கு பதக்கம் கண்டெடுப்பு
தமிழ்நாட்டில் முதன் முதலாக வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் வெம்பக்கோட்டை,பிப்.23- அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தற்போது வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய், சங்கு பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது…
ராமேசுவரம் மீனவர்களை ஒரே நேரத்தில் கைது செய்த இலங்கை கடற்படை
விடாத கொடூரம்... 32 ராமேசுவரம் மீனவர்களை ஒரே நேரத்தில் கைது செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம்,பிப்.23- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும்…
பெரியார் பாலிடெக்னிக்கில் இண்டோஷெல் கேஸ்ங்டிஸ் கம்பெனி நடத்திய வளாக நேர்காணல்
வல்லம்,பிப்.23- 19.02.2025 அன்று நடைபெற்ற கோயம்புத்தூர், இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் (Indo Shell Castings Private Ltd., Coimbatore) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 69 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இண்டோஷெல் கேஸ்டிங்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை துணை பொது மேலாளர்…
