வி.சி.க. சார்பில் நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஏப். 25- விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரைப்படக் கலைஞர் சத்ய ராஜுக்கும் வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சான்றோருக்கு…

viduthalai

வெளியுறவுக் கொள்கையில் தோல்வியா? இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்?

டொனால்டு ட்ரம்ப் கேள்வி வாசிங்டன், ஏப். 25- அமெரிக் காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற…

viduthalai

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாமா?

சென்னை, ஏப். 25- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேருவதற்கு சில நிபந்தனைகள் இருக் கின்றன. ஏனென்றால் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது இந்த திட்டம்.…

viduthalai

பயங்கரவாத தாக்குதல் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 25- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப் பேற்று ஒன்றிய உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காஷ்மீ…

viduthalai

மாமிசம் உண்பது பற்றி பார்ப்பனன் – சைவன் உரையாடல்! (சித்திரபுத்திரன்)

சைவன்: ஓய்! என்னாங்காணும் அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படிக் கெட்டுப் போய்விட்டீர். பார்ப்பனன்: வாரும் வாரும் பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின் றோமோ? நாளைக்குச் சாகின்றோமோ? இதற்…

viduthalai

பகுத்தறிவு முறையில் வாழவேண்டும்

வாழ்க்கை ஒப்பந்த விழாவினை முடித்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையின் சாரமாவது:- மணமக்களே, பெற்றோர்களே, தோழர்களே! நாம் சமீபகாலம் வரை காட்டுமிராண்டிகளின் ஆட்சியிலிருந்தோம். காட்டுமிராண்டிகளின் ஆட்சி என்றால், மூட நம்பிக்கைக் காரர்கள் ஆட்சியிலே, ஆத்திகர்கள் ஆட்சியிலே இருந்தோம். இப்போது…

viduthalai

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு மேல் முறையீடு மனுக்கள் மீது மே 6, 7இல் இறுதி விசாரணை

புதுடில்லி, ஏப். 25- கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6,7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் 24.4.2025…

viduthalai

தாக்குதலில் காயமடைந்த தமிழர் நலம் விசாரித்த முதலமைச்சர்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரன் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். தமிழ்நாடு…

viduthalai

கழகக் களத்தில்…!

27.4.2025   ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம் புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், 12 முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி * தலைமை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *…

viduthalai

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள்தொகுப்பாக வெளியிடப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (25.4.2025) பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக…

viduthalai