பட்டியலின மக்கள் வழிபட தடை விதிக்கக் கூடாது உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை,பிப்.24- மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழிபாடு செய்வதை தடுப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் சாமி…
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த வரைவு மசோதா 2025அய் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருச்சி,பிப்.24- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் (22.2.2025) நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வழக்குரைஞர்கள் சட்டத்திருத்த வரைவு மசோதா-2025-அய் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்…
கும்பமேளாவின் கடாட்சமோ? பலியானவர்களின் சோகக் கதை!
பிரயாக்ராஜ்,பிப்.24- கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பக்தர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த 15Mம் தேதி இரவு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ஏராளமான பக்தர்கள் புதுடில்லி ரயில் நிலையத்தில் கூடியிருந்தபோது, சில ரயில்கள்…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சிப் போர்க்கோலம்! சென்னை, பிப்.24 தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கி லம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும். அதற்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான…
பக்… பக்தீ….!
கேள்வி: லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நதியில் நீராடும்போது நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது அல்லவா? பதில்: நாம் இதை எழுதும்வரை கும்பமேளாவில் 45 கோடி பேர் நீராடியிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் தொற்று நோய் வருமேயென்ற பயம் இல்லை. காரணம் பக்தி. பக்தி…
கிளர்ந்து விட்டது மாநில உரிமைத் தீ!
யுஜிசி வரைவு விதிமுறைகளை எதிர்த்து தென் மாநிலங்கள் கண்டனம் புதுடில்லி, பிப்.23 பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நாடு முழுவதும் தனது வலது சாரி கொள்கையை கல்வி நிலையங்களில் திணிக்க முயற்சிப்பதாக தென் மாநில அரசுகள் ஒருமனதாக கூறியுள்ளன. வரைவு யுஜிசி…
புதுமை இலக்கியத் தென்றல் – 1028
24.02.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1028 சென்னை: மாலை 6:30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை < ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" <…
மலேசிய தமிழர் தன்மான கழகத் தலைவர் எப்.காந்தராஜ் மறைவு
மலேசிய தமிழர் தன்மான கழகத் தலைவர் எப். காந்தராஜ் (வயது 76) இன்று (23.2.2025) காலையில் மலேசியா – மலாக்கா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த பல நாள்களாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…
சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்
‘செம்மொழி’ சமூக, இலக்கிய இதழின் ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள "சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்" எனும் நூலை நேற்று (22.2.2025) சென்னை மயிலாப்பூர், சிஅய்டி காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழர் தலைவர்…
முக்கிய வேண்டுகோள்
மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கும் முக்கிய வேண்டுகோள் அருமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, திராவிடர் கழகப் பொதுக் குழு சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கால கட்டத்திற்கு கழகம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், கடமை உணர்வுகள் பற்றி…
