பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு (Anti Drug Committee) ஏற்படுத்தப்பட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. 19.02.2025 அன்று பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலுள்ள ஒலி,…
பெரியார் பாலிடெக்னிக் பெற்ற மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்டத்தில் – இரு பெரும் விருதுகள்
வல்லம்,பிப்.23- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பான செயல்பாடுகளுக்காக இப்பாலிடெக்னிக் கல்லூரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தமிழ்நாடு அரசால் மாநில…
அரசுத்துறை தேர்வுகளுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் வெளியீடு
சென்னை,பிப்.23- அரசுதுறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்…
‘போதைப் பொருள் வேண்டாம்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் நடைப் பயணம்!
சென்னை, பிப். 23- ரோட்டரியின் 120-ஆவது தொடக்க நாளை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234, யுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான ‘வேண்டாம் போதைப் பொருள்' என்ற பிரச்சாரத்துக்கான ‘அமைதி நடைப் பயணத்தை’ இன்று (23.2.2025) நடத்தியது. இதில்…
பதவி உயர்வு – நியமனங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்ற வேண்டும்!
பேரா.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அறிவுரை! சென்னை, பிப். 23- சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான முனைவர் கே.தனவேல், ஏ.ஜெய்சன், கோ.கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி…
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள்! நந்தியைத்தான் விலகச் சொன்னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லையே! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்! பொதுக்குழு…
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடுவோம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
நாகர்கோவில், பிப். 23- குமரிமாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்; இக்கொள்கை நம்மை 2000 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: <…
பெரியார் விடுக்கும் வினா! (1574)
அரசியல் கட்சிக்காரர்கள் பாமர மக்களிடத்தில் அவர்களின் காதுக்கு இனிக்கும்படி எவை எவைகளைப் புளுகினால் அவர்கள் ஏமாறுவார்களோ, அவற்றையெல்லாம் மனம் கூசாமல் புளுகி ஏமாற்றுகிறார்கள் என்றால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
உலகளக்கும் தமிழ் மாணவர்கள் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
ஈரோடு, பிப். 23- 21.02.2025 அன்று மாலை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர் விவேக்…
