தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 1299 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி என்பது இந்த காட்சிப் பதிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

viduthalai

இந்நாள் – அந்நாள்

ஜி.யு. போப் அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 24, 1820) ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை…

viduthalai

ஆ. இராசா தமிழர் தலைவருடன் சந்திப்பு

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். (சென்னை, 23.4.2025)

viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் : உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ! (1)

நேற்று (23.4.2025) உலகப் புத்தக நாள்! அன்றைக்கே அதுபற்றி எழுத வேண்டும் என்பதல்ல. ஆரம்பத்திலிருந்து – சிறு வயது பள்ளிப் பருவம் முதலே – புத்தகங்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண் டியவர்கள் எனது ஆசிரியர்களும், அறிவார்ந்த நட்புக்குரியவர்களும், தோழர்களும், திராவிட இயக்கமும்,…

Viduthalai

அமெரிக்கப் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு டில்லி திரும்பினார் ராகுல்!

புதுடில்லி, ஏப்.24 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (24.4.2025) அதிகாலை டில்லி திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 24.4.2025 அன்று பிற்பகல் பயங் கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26…

viduthalai

உச்ச நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த பிஜேபி எம்.பி. மீது அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.24- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பா.ஜனதா எம்.பி. நிஷி காந்த் துபேவுக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது. குடியரசுத் துணைத் தலைவர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட 10…

viduthalai

உச்சநீதிமன்றத்தில் கேரளா ஆளுநருக்கு எதிரான வழக்கு தமிழ்நாடு அரசு வழக்கு தீர்ப்பை முன்வைத்து கடும் வாதம்

புதுடில்லி, ஏப்.24 தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசார…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் கல்விப் புரட்சி!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘‘நான் முதல்வன்’’ உள்ளிட்ட திட்டங்கள் உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: அரசு பள்ளி மாணவர்கள்…

Viduthalai

மயோனைசுக்கு ஓராண்டு தடை தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, ஏப்.24 ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு மயோனைசுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் தொடு உணவான மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது…

viduthalai

சுயமரியாதை இயக்க நோக்கம்?

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எதெது பாதகமாய் காணப்படுகின்றதோ அவற்றையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.…

Viduthalai