தமிழைப்பற்றி ஆளுநரா பேசுவது?
‘கால வரிசையில் பாரதி படைப்புகள்' என, பாரதி யாரின் இலக்கிய படைப்புகளை, 23 தொகுதிகளாக தொகுத்ததற்காக, சீனி விஸ்வநாதனுக்கு ஒன்றிய அரசு பத்மசிறீ விருது அறிவித்துள்ளது. அவருக்கும், பத்ம பூஷண் விருது பெறும் ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கும், அசோக் நகர்…
வருங்காலம்
இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.…
‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்
திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘‘சுயமரியாதை இயக்க வரலாறு’’ (இரண்டு பாகம்) நூல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பெற்றுக்கொண்டார். உடன் தொழிலாளர்…
தேன்கூட்டில் கை வைக்க வேண்டாம்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!!
தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு மறுப்பதா? நாங்கள் வரி தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும்! கடலூர், பிப்.22– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப்…
தமிழ்நாட்டுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லை தமிழ்நாட்டுக்குரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை,பிப்.22- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கோபம் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம் கோடி…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கு இடமில்லை! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டம் தமிழ்நாட்டுக்கு தேசிய கல்விக் கொள்கை கூடாது என்பதற்கு 12 காரணங்கள்
திருச்சி,பிப்.22- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் நேற்று (21.2.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 1. பாரம்பரிய அடையாளம் தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு முதல்,…
தமிழ்நாடு வெடித்து கிளம்புவது இதற்குதான்! ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் பெயரால் பாஜக செய்த சேட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையில் உருதுக்கு பதில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாநில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் உருதுமொழி கற்பிக்கப்பட்டு வந்தது நீக்கப்பட்டு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டம் வெடித்துள்ளது.…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: திராவிடர் கழக குடும்பத்தினர் இல்லங்களில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சிகளில் பாடை தூக்குவது, மயானம் வரை பெண்கள் வருவது எல்லாம் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலை மாறி, இன்று நூறு சதவீதம் சடங்கு சம்பிரதாயங்கள் பின்பற்றுபவர்கள் வீட்டில் கூட பெண்கள் கொள்ளிச்…
தாழ்த்தப்பட்ட சமூக குடியிருப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் நிதியை நிறுத்திய பா.ஜ.க.!
மழவை தமிழமுதன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிகம் பயன்பெறும் பிரதான் மந்திரி ஆதார்ஷ் கிராம யோஜனா (PMAGY) திட்டத்திற்கான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் முடக்கி வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரால் தகவல் அறியும்…
உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு
குரங்கு பங்கிட்ட ரொட்டி கதையைக் கேட்டிருப்பீர்கள் இன்று ருஷ்யா மற்றும் உக்ரைனை வைத்து அமெரிக்கா அதே கதையை நிஜமாக்கி உள்ளது சில நாள்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் உக்ரைன் அதிபரிடம் “எனக்கு உங்கள் நாட்டின் செல்வ வளங்களில் 50 விழுக்காடு தரவேண்டும்,…
