தமிழர் தலைவருடன் சந்திப்பு (24.4.2025)
மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகத்தின் 102ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். காரைக்குடி மாவட்ட…
வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஏப்.24- வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் மே 31ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 22.4.2025 அன்று, விடுதலை சிறுத்தைகள்…
இரு வேறு மதத்தினர் திருமணம் செய்தால் பதிவு செய்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஏப்.24- நடிகர் அமீர், நடிகை பாவ்னி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் செல்லுபடியாகாது என்றும், வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத் துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்றும் நடிகர் பயில்வான்…
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறப்பு
சென்னை, ஏப்.24- பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 13 ஆம்…
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்! சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சென்னை, ஏப்.24- அரசு ஊழியர்களின் பழைய ஓய்வுதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். பழைய ஓய்வூதியத் திட்டம் சட்டப்பேரவையில், 22.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:– மரகதம் குமரவேல்: பழைய…
வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் அபாயம் உச்சநீதிமன்றம் கவலை
புதுடில்லி, ஏப்.24 இந்தியாவில், வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் நிலையைப்பற்றி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி,…
கிளைக் கழகம் தொடக்க விழா – தமிழர் தலைவர், முதலமைச்சர் பிறந்தநாள் விழா: ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரில் மாபெரும் பொதுக்கூட்டம்!
மேட்டூர், ஏப்.24 மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், 19.04.2025 அன்று மாலை 5 மணிக்கு, பாப்பம்பாடி சந்தைத் திடலில், தாரமங்கலம் ஒன்றியக் கழகம், பாப்பம்பாடி கிளைக் கழகம் தொடக்க விழாவும், தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
பா.ஜ.க.வுடன் ஏன் கூட்டணி? குழம்பும் நிர்வாகிகள்… அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டும் இபிஎஸ்!
சென்னை, ஏப்.24- சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தினை ஏப்.25இல் எடப்பாடி பழனிசாமி சென்னையில் கூட்ட உள்ளார். மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தேர்தலில் வெற்றி பெற தடுமாறுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணி சிந்தாமல்,…
செழித்திருந்த மழைக்காடா ஆஸ்திரேலியா?
ஆஸ்திரேலியா என்றாலே பாதிப் பாலைவனமாக இருக்கின்ற கண்டம் என்று தானே நினைக்கிறோம்? இன்றைய தேதியில் அது உண்மைதான் என்றாலும் முற்காலங்களில் ஆஸ்திரேலியா செழிப்பான பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பது சமீபத்திய கண்டுபிடிப்புக் கூறுகிறது. ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நியூ சவுத்…
ஜம்மு – காஷ்மீர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன உரை!
தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள்! சென்னை, ஏப்.24– தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கர வாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து…
