‘விடுதலை’ வளர்ச்சி நிதி
மல்லிகை எஸ். சிவகுமார் – எஸ்.ஏ. மகாலட்சுமி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘விடுதலை’ வளர்ச்சி நிதி வழங்கினர். (சென்னை, 27.4.2025)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.…
தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டருக்கு தடை வருகிறது
சென்னை, ஏப்.27- தமிழ்நாடு சட்டப் பேரவையில் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர்ராஜூ (அ.தி.மு.க.) பேசும்போது, 'தென் மாவட்டங்களிலே ஏழைத்தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பிரதான தொழிலாக தீப்பெட்டித் தொழில் இருந்து வருகிறது. அந்தத் தொழிலுக்கு, தற்சமயம் ஒரு சவாலாக 'பிளாஸ்டிக் லைட்டர்' வந்துள்ளது.…
புரட்சிக்கவிஞர் புகழேந்துவோம்!
பாட்டாளி கட்டறுத்துப் பரந்தாமன் மேல்தொடுக்கப் பாட்டெடுத்துத் தந்தாயே நீயும்!! நாட்டினிலே நிலவிவரும் நால்வர்ணக் கதையழிக்க ஈட்டியோடு எடுத்துவந்தாய் தீயும்!! தீட்டிவைத்த சொல்வாளால் கொடுமைகளை வேரறுக்கத் தேடிவைத்தாய் பெரும்படையை நாளும்!! வேட்டுவைத்தே சாதிமதம் வேகவைத்துப் பொதுவுடைமை மீட்டிநின்றாய் செந்தமிழின் யாழும்!! கண்கண்டால் காதலெனக்…
இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது
நியூயார்க், ஏப்.27 இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 'இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்' என்ற தலைப்பிலான அறிக் கையை உலக வங்கி வெளி யிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரு…
“உலக புத்தொழில் மாநாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (26.4.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் கோயம்பத்தூரில் நடைபெற…
தீர்ப்பை செயல்படுத்த கோரும் மனுக்களை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்
அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஏப்.27- சொத்து, பணம்தொடர்பான சிவில் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த கோரும் (இ.பி.) மனுக்கள் விசாரணை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின்…
வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயரின் 174ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அணி வகுத்து மரியாதை
சென்னை, ஏப்.27 வெள் ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய…
செய்திச் சுருக்கம்
காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் நேரில் ஆறுதல் சிறீநகர் சென் றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காய மடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிய இங்கு வந்துள்ளதாகவும், இந்தியர்கள்…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளான (27.4.1852) நாளை ஏப்ரல் 27 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி…
