பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது
பெரம்பலூர், பிப். 25- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 22.02.2025 அன்று நடைபெற்றது. இதில் திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்…
வெளிநாடுகளுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் அரசு இங்கிலாந்திலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்
சென்னை, பிப். 25- தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இங்கிலாந்து அரசும் செயல்படுத்த உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் முதற்கட்டமாக 750…
ஜட்ஜ் அய்யா.. பெரியாரை அவதூறாக பேசவே இல்லை 53 வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிங்க – சீமான் கெஞ்சல்
சென்னை, பிப். 25- தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் மிக இழிவாகவும் பேசியதால் தம் மீது 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தூத்துக்குடியில் கழகத்தின் சார்பில் ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிஜேபியினர் வீண் வம்பு புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
23ஆம் தேதி மாலை அய்ந்து மணிக்கு தூத்துக்குடியில் ஒன்றிய பிஜேபி அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் மோ.அன்பழகன் தி.மு.க., மாடசாமி இந்திய கம்யூனிஸ்ட், சேமா.சந்தனராஜ் தமிழர் விடியல்…
சி.சு.மணியம்மை – மு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழானை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
மதுரை - விராட்டிபத்து பகுதி கழகத் தலைவர் சோ. சுப்பையா-சித்ரா மகள் சி.சு.மணியம்மை, திருச்சி பாலசமுத்திரம் பொ.மும்மூர்த்தி- திரிபுரசுந்தரி மகன் மு.மணிகண்டன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.…
முதலமைச்சர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை
தமிழ்நாட்டில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் நேற்று (24.2.2025) திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், 25 -50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது.…
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாசிங்டன்,பிப்.25- அமெரிக்காவில் யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார். அமெரிக்க அதிபராக பதவி யேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான்…
பெரியார் பாலிடெக்னிக்கில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21.02.2025 அன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
டேராடூன் ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அரியலூர், பிப்.25- உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து…
