இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை,பிப்.25- பிப்ரவரி 25 (இன்று) முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) வறண்ட…
நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு
27ஆம் தேதி சீமான் நேரில் வர காவல்துறை தாக்கீது சென்னை,பிப்.25- நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தன்னை திருமணம்…
100 ஆண்டு கோரிக்கை ஆற்றுப் பாலம் கட்டும் பணி துவக்கம்!
மதுரை,பிப்.25- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நிலையூர் கால்வாயில் புதிய ஆற்றுப்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. ஆண்டுக்கு ஆண்டு மதுரையில் கள்ளழகர்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் கலைத் திருவிழா
திருச்சி, பிப். 25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பிரீ.கே.ஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கலைத் திருவிழா ஆகிய இருபெரும் விழாவானது, பள்ளி வளாகத்தில் உள்ள…
95-அடிஉயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு அதிக அளவில் நிதி திரட்டுவோம்
நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு நாகப்பட்டினம், பிப். 25- 20.02.2025.வியாழன் மாலை 5 மணியளவில் வேளாங்கண்ணியில் மாவட்ட தலைவர் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையிலும் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா கழக காப்பாளர் கி.முருகையன்.மாவட்ட துணை…
நன்கொடை
கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் சைதை கழகத் தோழர் மு.தெய்வசிகாமணியின் மகள் - இரஞ்சிதம் - சதிஷ் ஆகியோரின் இணையேற்பு விழாவின் 2ஆம் ஆண்டும், இவர்களின் மகள் எஸ்.ஆர்.மோனிகா தேவியின் முதல் பிறந்த நாள் (25.2.2025) விழாவின் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு!
ஆரணி நகர காவல்நிலையத்தில் தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்திற்கு மாறாக காவி உடை, விபூதி பூசப்பட்ட படம்
கழகத் துணைத் தலைவர் தலைமையில் மதுரை சோ.சுப்பையா இல்ல இணையேற்பு விழா
மதுரை, பிப். 25- மதுரை திராவிடர் கழக பகுதிக் கழகத் தலைவர் சோ.சுப்பையா- சு.சித்ரா இல்லத்தின் வாழ்விணையர் ஏற்பு விழா 23.2.2025 அன்று காலை 10 மணி அளவில் மதுரை விராட்டிபத்தில் உள்ள கணபதி சுப்பிரமணியர் மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
மயிலாடுதுறை தளபதிராஜூக்கு தாய்மொழிக் காவலர் விருது!
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.2.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் மயிலாடுதுறை தளபதிராஜ் அவர்களுக்கு 'தாய்மொழி காவலர்' விருதை நாஞ்சில் சம்பத் வழங்கினார். உடன் முத்தமிழ் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ்.
மறைவு
இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி, வாழ்மானபாளையம் மறைந்த கழக தோழர் வேலுவின் வாழ்விணையரும், திருச்சி கல்வி வளாகம் மகளிர் விடுதி உணவகத்தில் பணிபுரியும் அறிவுகண்ணுவின் தாயாருமான சந்திரமதியம்மாள் (வயது 78) இன்று (25.02.2025) விடியற்காலை மறைவுற்றார். பகல் 1 மணியளவில்…
