கொளத்தூரில் கல்லூரி நடத்த கோவில் நிலத்தை வழங்கும்

அரசின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,பிப்.26- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவில்…

Viduthalai

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் நியமணம்

நேற்று (24.02.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இமையம் (வெ.அண்ணாமலை) பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில்…

Viduthalai

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் கேரள பா.ஜ.க. தலைவர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் சரண்

திருவனந்தபுரம்,பிப்.26- கேரள பா.ஜ.க. தலைவா் பி.சி.ஜாா்ஜின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எரட்டுப்பேட்டை நீதிமன்றத்தில் அவா் சரணடைந்தாா். மேனாள் எம்எல்ஏவான ஜாா்ஜ், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு பேசியதாக குற்றம்…

Viduthalai

சென்னையில் பல இடங்களில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை,பிப்.26- மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.2.2025) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும், பேரணி நடத்தியும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன. இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர்…

Viduthalai

மனிதாபிமானமில்லாத பக்திப் போதை!

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகனைப்பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளாவுக்கு நீராடச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு,…

Viduthalai

நாத்திகன் – ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாஸ்திரம் சொல்லுகிறது. அவர் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன். ('விடுதலை' - 4.1.1957)

Viduthalai

ஆன்மிகம், ஜீவாத்மா, பரமாத்மா கதைகளை நன்னா கேளுங்கோ!

கருஞ்சட்டை கேள்வி: அரசியலும், ஆன்மிகமும் சேரும் வாய்ப்பு எப்போது வரும்? பதில்: ஆன்மிக அரசியல் என்பது காந்தி கூறிய நெறிமுறைகளைக் கொண்ட அரசியல். அதைத் தொலைத்தது காங்கிரஸ். அதைத் திரும்பக் கொண்டு வர முயல்கிறது பா.ஜ.க. ஆன்மிகம் இல்லாத அரசியல் வியாபாரம்.…

Viduthalai

கோடைக் காலங்களில் மின் தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்!

ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரிய ஆணையர் கோரிக்கை சென்னை, பிப். 26- “தமிழ்நாட்டில் வரும் கோடை காலங்களில் மின் விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்” என ஒன்றிய அரசிடம், மின்வாரிய…

viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! பக்தர்கள் மூன்று பேர் கார் மோதி பலி

திருச்சி, பிப்.26 திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடைபயணமாக வரு கின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அய்வதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு நடைபயணமாக சென்றனர். இவர்கள் தொழுதூர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026